












ஆன்டி இண்டியன் திரைப்படம் டிச.10 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.படம் வெளியாவதற்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, பட தணிக்கையிலும் கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மேலும் சிறப்பு காட்சிகளை பார்த்த பிரபலங்கள் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர். சரி வாங்க அப்படி படத்தில் என்ன…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தீபா, தீபக் தாமாக முன்வந்து நினைவிடமாக மாற்ற அனுமதி அளித்தால் வரலாற்றில் நிற்பார்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி அளித்துள்ளார். மதுரை பெத்தானியபுரம் ராயல் பப்ளிக் பள்ளியில் ஆர்.ஜெ தமிழ்மணி சாரிடபிள்…
ரஜினி இன்று தனது 72-வது பிறந்தநாளை வழக்கம் போல தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று காலை பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் பிரதமர் மோடி ரஜினிக்கு தனது டுவிட்டர் பதிவி…
வரும் டிசம்பர் 16, 17-ந் தேதிகளில் அனைத்து வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் தனியார் மயத்தை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு தமிழ்நாட்டில் இயங்கும் தேசிய, மாநில தொழிற்சங்கங்களின் சார்பில் ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு…
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் தூணாக இருந்த யுவராஜ் சிங் (Yuvraj Singh), இன்று 40-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஒரு கிரிக்கெட் பிளேயராக, இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்த அவர், மற்றொரு வீரரால் முறியடிக்க முடியாத பல…
தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 16ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்,” என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இன்று (டிச.,12) நாளை 13 மற்றும் 14ம்…
அதிமுக படைத்த சாதனையை தனது சாதனை போல் காட்டிக் கொள்ளும் முதல்வருக்கு அட்வைஸ் செய்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சமுதாயத்தால் மட்டுமே ஆக்கப்பூர்வமான பங்கினை அளிக்க…
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் பாஜக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் சிவக்குமார் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் முப்படை தளபதி பிபிவி…
டிசம்பர் 13ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் அதனை கோவில் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை…
தமிழகத்தில் 3000 மருத்துவ இடங்களை அதிகரித்து அதிமுக படைத்த சாதனையை தன் சாதனை போல் திமுக காட்டிக்கொள்வது கண்டனத்துக்குரியது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சமுதாயத்தால்…