





வேலூர் மாநகரம் ஊரிஸ் கல்லூரியில் வேலூர் மத்திய பேராயர் அவர்களின் தலைமையில் கிறிஸ்துமஸ்விழா நடைபெற்றது. இதில் விஐடி வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் நமது வேலூர் மாநகரத்தின் முதல் மேயர் மாநகர கழக செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்களும்…
ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்துகொண்டிப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய…
வாலாஜாபேட்டை நகராட்சி மார்க்கெட் பள்ளி மற்றும் கொளத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜா போலீஸாரால் நடத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. தீபா சத்யன் IPS அவர்களின் உத்தரவின் பேரிலும் ராணிப்பேட்டை உட்கோட்ட…
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R K.ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதியில் தேர்தல் ஆணையாளர்கள்கழக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் பூலாங்கால் சித்தீக் விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை…
திருப்பூரில், வேலை செய்த நிலுவை தொகையை கேட்க சென்ற பெண் மீது பனியன் நிறுவன உரிமையாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், கருவலூரை சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் கார்த்திக்.…
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவத் தொடங்கி உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை…
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வருகைப் பதிவேட்டில் சாதிகளை பல வண்ணங்களில் வேறுபடுத்திக் காட்டியிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம்…
அன்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது மவுனமாக இருந்ததால் இன்று அவர்கள் நமது மீனவர்களை கைது செய்கின்றனர் – தேவகோட்டையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அதிமுக அமைப்பு தேர்தலில் இவர்களிடம்…