• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஒமிக்ரான் பரவல் குறித்து முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

ஒமிக்ரான் அச்சுரத்தல் காரணமாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர். ஒமிக்ரான்…

இ-மெயிலில் புதிய வைரஸ் அபாயம்…

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘செர்ட்இன்’ எனப்படும் இந்திய கணினி அவசரகால உதவி அமைப்பு, கம்ப்யூட்டர் மற்றும் இணையதளம் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து கண்காணித்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தற்போது விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:…

பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி…

மைத்துனர் ஹரிஇயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் யானை டீசர் வெளியானது

ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனர், நடிகர் அருண் விஜய் முதன்முறையாக நடித்துள்ள படம் ‛யானை’. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட…

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் நடித்த படங்களை இயக்கிய சேதுமாதவன் காலமானார்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில்60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று சென்னையில் காலமானார். இவர் இயக்கிய படங்களுக்காக நான்குமுறை சிறந்த இயக்குனருக்கான விருது உட்பட பத்து தேசிய விருதுகளை வென்றுள்ளார்.…

துபாயின் தங்க விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு…

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு..!

தேனி மாவட்ட அனைத்து தொழிலாளர் துப்புரவு தொழிலாளர் சங்க, மாவட்ட செயலாளர் கே.பிச்சைமுத்து, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர்களின் நலன் கருதி, ரேன்ஸ் கரண்டி, மண்வெட்டி, தட்டு,…

மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை கட்டமைத்த பெரியார்

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரியார் என்றால் முதலில் கடவுளை எதிர்த்தார், தன்னை விட வயதில் சிறிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார், தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என உருவகப்படுத்தினார்கள். இந்த மூன்று கோட்பாடுகளையும் தான் மேடைக்கு மேடை…

கோவையில் மு.மா.ச.அறக்கட்டளை சார்பில் 64 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி……..

கோவை கொடீசியா விளையாட்டு மைதானத்தில் மு.மா.ச.அறக்கட்டளை சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற…

தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு..!

அ.தி.மு.க., கழக நிறுவனத் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அவர்களின் 34வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் எம்.ஜி.ஆர்., திடலில் கழக நகர செயலாளர் வழக்கறிஞர் டி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் எம்.ஜி.ஆர்., திருவுருவச் சிலைக்கு…