• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குளச்சலில் மீன் வரத்து அதிகரித்ததால் மீன் விலை கிடுகிடு உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த விசைப்படகு…

காரைக்குடியில் அதிமுக அமைப்புத்தேர்தலை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்

காரைக்குடி நகரத்தில் அதிமுக கட்சியின் அமைப்புத் தேர்தல் முன்னாள் வருவாய்துறைஅமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அவருடன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன் தேர்தல் பொறுப்பாளராக…

கோழைத்தனமான முடிவை எடுக்காதீர்கள்… இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி அறிவுரை

மாணவிகள் நினைத்தால் பாலியல் தொல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி கூறினார். குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கிறிஸ்துநகரில் உள்ள புனித…

அடுத்த லாக்டவுனுக்கு தயாராகும் மத்திய அரசு?

நாடுமுழுவதும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவனமும் பொது வெளியில் கொண்டாடத்தை தவிர்க்குமாரும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் உலகம் முழுவதும்…

திருச்சியில் அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதிமுகவின் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அமைப்பு தேர்தல் ஆணையாளர்களாக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து ஆணையாளர்களும் திருச்சி வந்தடைந்தனர். பின்னர் மணப்பாறை ஆர் வி…

அடேங்கப்பா…வாயைப் பிளக்க வைத்த செட்டில்மென்ட் தீர்ப்பு…

துபாய் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரும், துபாய் துணை அதிபர் மற்றும் பிரதமர் பதவியை வகித்து வருபவருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம், தனது மனைவி இளவசரி ஹயாவுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள தொகையை ஜீவனாம்சமாக தர உத்தரவிட்டுள்ளது. துபாய் ராஜ…

ஆந்திரா சென்று பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து திருப்பதிக்கு காரில் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது.அதன்படி, வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் தமிழகம் வரும்…

பள்ளி மாணவர்களுக்கும் போக்குவரத்து பணியாளருக்கும் இடையே மோதல்

படிக்கட்டில் தொங்கிய விவகாரம், பள்ளி மாணவர்கள் போக்குவரத்து பணியாளர் இடையே மோதல். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மேலூர் செல்வதற்கு பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் ஏறும் பொழுது மாணவர்கள் படியில் தொங்கியவாறு வந்துள்ளனர். இதனை…

கூழாங்கல்லின் நிறைவேறாத ஆஸ்கர் கனவு இயக்குனர் ஆதங்கம்

வினோத்ராஜ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், செல்லபாண்டி, கருத்தடையான் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கூழாங்கல்’. இப்படம் ஆஸ்கர் விருது போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படமாக அமைந்தது. ஆஸ்கர் போட்டியில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான…

டெல்லி அரசு வரிவிலக்கு வழங்கிய கிரிக்கெட் படம்

இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டில் முதன் முறையாக உலக கோப்பையை வென்றது அப்போதைய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர் கபில்தேவ் விளையாட்டுவீரர்கள், விளையாட்டில் இருக்கும் அரசியல் பற்றி ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த 1983ல் வென்ற…