





தக்காளியை அரைத்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டுக் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகம் பட்டுப்போன்று மின்னும்.
தேவையானவை:சாதம் – 2கப், வறுத்த வேர்க்கடலை தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடித்தது – 1கப், நறுக்கிய பச்சைமிளகாய் (அ) மிளகாய் வற்றல்-6,செய்முறை:வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, போட்டு தாளித்து, அத்துடன் நறுக்கிய மிளகாய்களை போட்டு வதக்க வேண்டும். பின்னர் பொடித்த…
பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?யார்லுங் ட்சாங்போ ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?மகாநதி ஆறு. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ். தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு…
• விழுவது எல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு இல்லை. • அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விடஅறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல். • என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது. • பேசப்படும் சொல்லை விடஎழுதப்படும் சொல்லுக்கே வலிமை…
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து. பொருள் (மு.வ): அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
செங்கல்பட்டு இரட்டை கொலை விவகாரத்தில், காவல்துறையினரின் என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் உயிரிழப்பு. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவர் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர்…
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சாலை மார்க்கமாக சென்றபோது 15-20 நிமிடங்கள் மேம்பாலத்தில் பிரதமர் மோடி சிக்கிக் கொண்ட விவகாரத்தின் சூடு இன்னும் அடங்கவில்லை. பிரதமர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல்…
சென்னையில் இரவு நேர ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்றில் இருந்து இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5…
தேனி மாவட்டம் கம்பத்தில் ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பதுக்கிய, இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 7 மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கம்பம் மின்வாரிய அலுவலக ரோடு, பைபாஸ் ஜங்ஷன் அருகே அரசு தடைசெய்த புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி…
தேனி மாவட்டத்தில் மீன் கடைக்காரரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரான சண்முகம், கடந்த மாதம் தேனி நகராட்சி…