




அரியலூர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிகள் தமிழ்நாட்டில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து தமிழ்நாட்டில்…
உலக குறைப்பிரசவ தினத்தை முன்னிட்டு ரேலா மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. குறைப்பிரசவமாகப் பிறந்து, தற்போது ஆரோக்கியமாக வளர்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு, மருத்துவமனை தலைவர் டாக்டர் முகமது…
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ பீடி இலைகள், 400 லிட்டர் பெட்ரோலை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கடல் பகுதியில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று…
காரைக்கால் நகர பகுதியில் நூல் கடைவீதியில் குதிரை ஒன்று வீட்டு வாசலில் படிக்கட்டு அடி செல்லும் கழிவு நீர் சாலவத்தில் உணவுக்காக தலை அடியில் விட்ட போது சிக்கி மாட்டிக்கொண்டது. இதனால் கழிவு நீர் சாலவம் அடியில் தலையும் வயிற்றுப் பகுதியில்…
கன்னியாகுமரி வெள்ளாளர் சமூக அமைப்பின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரது 89_ வது நினைவு தினத்தின் நிறைவை போற்றும் வகையில். கன்னியாகுமரி முத்தாரம்மன் திரு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.வெள்ளாளர் அறக்கட்டளைக்கு சொந்தமான தங்கும் விடுதியில். கப்பலோட்டிய தமிழன் வ.உ.…
இந்தியாவின் இரும்பு மங்கை, முன்னாள் பிரதமர், பாரத ரத்னா, அன்னை இந்திராகாந்தி அவர்களின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திண்டுக்கல், தாடிக்கொம்பு ரோடு, குப்புசாமி ஐயர் வளாகம், நேருபவனில் அமைந்துள்ள மாநகர்…
கோவை நகரில் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது என ம.தி.மு.க.பொது செயலாளர் வை.கோ.கோவையில் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.சார்பாக அதன் பொது செயலாளர் வை.கோ.தலைமையில் சமத்துவ நடைபயணம் எனும் நிகழ்ச்சி திருச்சியில்…
கோவை மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள், கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக 7000 முதல் 9000 பேர் வரை நோயாளிகளாகவும் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இங்கு நூற்றுக்…
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள…