• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

என்ன வேணும்னாலும் செய்ங்க.. ஆனா கொங்கு மண்டலத்துல கொடி பறக்கணும்..

பொள்ளாச்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், தேர்தல் பணியை கண்காணிக்கவும், கட்சியை வெற்றி பெறச் செய்யவும், உட்கட்சி உள்குத்துக்களில் இருந்து வேட்பாளர்களை காப்பாற்றவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் இருந்து, பூத்துக்கு ஒருவர் என களமறிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை…

சிஎஸ்கே லிஸ்டில் 3 பேர்!! எஸ்.கேயின் விருப்பம்!

15 வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. அதற்கு முன்பு ஐபிஎல் அணிகளுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 13 பெங்களூரில் நடைபெற உள்ளது. மேலும் சிஎஸ்கே அணிக்காக எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளனர் என்ற…

பொது அறிவு வினா விடைகள்

1.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?ஹரி சிங்.2.2010 ஆம் ஆண்டும், குஐகுயு(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?ஜபுலணி ஆசியாவில் மிக பெரிய சேரி எங்கு இருக்கிறது?மும்பை தாராவி.4.தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?ஐசக் சிங்கர்.5.யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில்…

பெல்ஜியத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு இதய வடிவ சாக்லேட் விற்பனை..

உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். காதலை வெளிப்படுத்தவும், காதலர்கள் அன்பை பரிமாறவும் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் முக்கிய நாள்களில் காதலர் தினமும் முக்கியமானது. இதையொட்டி, உலக அளவில் பூக்கள் வர்த்தகத்தில்…

மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவன தலைவராக என். சந்திசேகரனின் பதவிக்காலம் நீட்டிப்பு..

டாடா குழு நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவன தலைவராக கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த என். சந்திசேகரன் (58) நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, 2வது முறையாக சந்திரசேகரனின் பதவிக்காலத்தை நீட்டித்து டாடா குழுமம் மீண்டும்…

படித்ததில் பிடித்தது

• தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம்,ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும். • நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள்இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார். • உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே தனி மனிதனையும்…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்.. முதல்வர் ஆலோசனை..

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.…

குறள் 118:

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.பொருள் (மு.வ):முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

வாய் கூசாமல் பொய் பேசுபவர் அண்ணாமலை – சாட்டையை சுழற்றிய சவுக்கு

பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அதன் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார். ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் பேட்டியின் போது மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறியதாவது:-செய்தியாளர்:…