பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அதன் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார்.
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் பேட்டியின் போது மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறியதாவது:-
செய்தியாளர்: தொடர்ச்சியாக திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பாஜக அலுவலகம் தாக்கப்படுகிறது என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே. 15 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் இப்போதுதான் தாக்கப்படுகிறது என்று சொல்கிறாரே?
சவுக்கு சங்கர்: அண்ணாமலை கூசாமல் பச்சைப் பொய்யை பேசக்கூடியவர். 2007-க்குப் பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சியில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது என்பது அ.தி.மு.க. ஆட்சி ஏதோ அமைதிப் பூங்காவாக இருந்தது என்பதைப் போலவும், தி.மு.க. ஆட்சி வந்தாலே இவர்களுக்கு தீவிரவாதம் தான் வேலை என்று ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க அண்ணாமலை முயற்சிக்கிறார் என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிகின்றதா? அண்ணாமலை பி.ஜே.பியினுடைய ஸ்டேட் பிரசிடெண்ட். யூனியன் ஹோம் மினிஸ்டரி யாருடைய கண்ட்ரோலில் இருக்கிறது?அப்படி இருக்கும்போது, இன்றைக்கு உளவுத்துறையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி, ஒரு பி.ஜே.பி.யின் ஸ்டேட் பிரசிடெண்ட் போனை சட்ட விரோதமாக ஒட்டுக்கேட்டார் என்றால் நாளைக்கு அவருடைய கதி என்னாவது?
அண்ணாமலை என்ன செய்துக்கிட்டு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க அவருடைய போனை எதுக்கு ஒட்டு கேட்கனும்? அவர்கூட இருக்கின்ற அத்தனை பேரும் உளவுத்துறை கிட்ட பேசிக்கிட்டுதானே இருக்கிறாங்க. என்னிடமும் பேசிக்கிட்டு இருக்கிறாங்க, உளவுத்துறையில் பேசமாட்டாங்களா? அவர் என்ன செய்கிறார், யாரை கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்.
அவருடைய கட்சி சென்னை மாவட்ட நிர்வாகி ஒருவரை தலைகீழாக கட்டி தொங்க விட்டுடுவேன் என்று அவர் யாருகிட்டே பேசினார். என்றைக்குப் பேசினார். உள்ளே உள்ள சக பி.ஜே.பி. தலைவர்களோடு. நீங்கள் செய்யும் அரசியல் என்ன? உங்களுக்கும், உங்கள் கட்சியில் உள்ள மற்ற தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் என்ன மோதல்?
அண்ணாமலைக்கு இங்கே உள்ள பி.ஜே.பி. ஐ.டி. விங் சப்போட் செய்ய மாட்டேன் என்கிறது. நமக்கு ஒரு ஐ.டி. விங்கை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிட்டு, அண்ணா நகரில் அண்ணாமலை ஆரம்பித்த பிரைவேட் ஐ.டி. விங்; இவ்வளவு தகவல்களும் எனக்கே தெரியும்போது, உளவுத்துறைக்கு இது தெரியாதா?
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]
- மதுரை – தேனி புதிய அகல ரயில்பாதை திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் – பிரதமர் […]
- தும்பை விட்டு வாலைப்பிடிக்கிறார் ஸ்டாலின் -செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டுதும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று கச்சத்தீவை விற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தற்போது […]
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]