பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அதன் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார்.
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் பேட்டியின் போது மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறியதாவது:-
செய்தியாளர்: தொடர்ச்சியாக திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பாஜக அலுவலகம் தாக்கப்படுகிறது என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே. 15 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் இப்போதுதான் தாக்கப்படுகிறது என்று சொல்கிறாரே?
சவுக்கு சங்கர்: அண்ணாமலை கூசாமல் பச்சைப் பொய்யை பேசக்கூடியவர். 2007-க்குப் பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சியில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது என்பது அ.தி.மு.க. ஆட்சி ஏதோ அமைதிப் பூங்காவாக இருந்தது என்பதைப் போலவும், தி.மு.க. ஆட்சி வந்தாலே இவர்களுக்கு தீவிரவாதம் தான் வேலை என்று ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க அண்ணாமலை முயற்சிக்கிறார் என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிகின்றதா? அண்ணாமலை பி.ஜே.பியினுடைய ஸ்டேட் பிரசிடெண்ட். யூனியன் ஹோம் மினிஸ்டரி யாருடைய கண்ட்ரோலில் இருக்கிறது?அப்படி இருக்கும்போது, இன்றைக்கு உளவுத்துறையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி, ஒரு பி.ஜே.பி.யின் ஸ்டேட் பிரசிடெண்ட் போனை சட்ட விரோதமாக ஒட்டுக்கேட்டார் என்றால் நாளைக்கு அவருடைய கதி என்னாவது?
அண்ணாமலை என்ன செய்துக்கிட்டு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க அவருடைய போனை எதுக்கு ஒட்டு கேட்கனும்? அவர்கூட இருக்கின்ற அத்தனை பேரும் உளவுத்துறை கிட்ட பேசிக்கிட்டுதானே இருக்கிறாங்க. என்னிடமும் பேசிக்கிட்டு இருக்கிறாங்க, உளவுத்துறையில் பேசமாட்டாங்களா? அவர் என்ன செய்கிறார், யாரை கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்.
அவருடைய கட்சி சென்னை மாவட்ட நிர்வாகி ஒருவரை தலைகீழாக கட்டி தொங்க விட்டுடுவேன் என்று அவர் யாருகிட்டே பேசினார். என்றைக்குப் பேசினார். உள்ளே உள்ள சக பி.ஜே.பி. தலைவர்களோடு. நீங்கள் செய்யும் அரசியல் என்ன? உங்களுக்கும், உங்கள் கட்சியில் உள்ள மற்ற தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் என்ன மோதல்?
அண்ணாமலைக்கு இங்கே உள்ள பி.ஜே.பி. ஐ.டி. விங் சப்போட் செய்ய மாட்டேன் என்கிறது. நமக்கு ஒரு ஐ.டி. விங்கை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிட்டு, அண்ணா நகரில் அண்ணாமலை ஆரம்பித்த பிரைவேட் ஐ.டி. விங்; இவ்வளவு தகவல்களும் எனக்கே தெரியும்போது, உளவுத்துறைக்கு இது தெரியாதா?
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]