இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 950 உதவியாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது! இந்த தகவல் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான @opportunities.rbi.org.in -ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. RBI Assistant Recruitment 2022: ரிசர்வ் வங்கியில் 950 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.…
தமிழகத்தில் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கும், மத்திய அரசு நிறுவனமான என்.டி.பி.சிக்கும் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின் நிலையங்களில் முக்கிய எரி பொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரியை மத்திய அரசின் நிறுவனமான” கோல் இந்தியா ” வழங்குகிறது. ஒரிஸ்ஸா, சட்டீஸ்கரில் கோல் இந்தியா நிறுவனத்தின்…
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி, தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்! இந்நிலையில் இவர் தற்போது இந்தியிலும் நடிக்கவுள்ளார். தமிழ், இந்தியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து சிறப்பான அனுபவங்களை…
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும்போது தினசரி ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும்…
ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார். தற்போது, தனுஷ்க்கு ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார்! இந்த படம் விரைவில் OTT- யில் வெளியாக உள்ளது. சமூக வலைதளத்தில்…
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி…
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான மாணவர்கள் அர்ஷத் யூசுஃப், இனியாத் அல்தாஃப் மற்றும் சௌகத் அகமது…
முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளஏபிவிபி அமைப்பினரைசந்தித்த விவகாரத்தில், ராயப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனையின் துறை தலைவர் டாக்டர். சுப்பையா சண்முகம் ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மைக்கேல்பட்டியில்…
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து எமி ஜாக்சன் தனுஷ், விஜய், விக்ரம், ரஜினி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஏராளமான…
சென்னையைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் தன்னை பத்திரிகையாளர் எனகூறிக்கொண்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் தவறான அறிக்கையை தாக்கல் செய்ததாகத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மதம் 28-ம்…