இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி, தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்! இந்நிலையில் இவர் தற்போது இந்தியிலும் நடிக்கவுள்ளார். தமிழ், இந்தியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து சிறப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். முதலில், சைக்கலாஜிக்கல் படங்களில் நடித்தவர் தொடர்ந்து கமிர்ஷியல் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.
அவரது நடிப்பு குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதற்கெல்லாம் ஒரே வரியில் பதில் கூறினார் விஜய் ஆண்டனி. தான் நடிகனாக இல்லாமல் ஹீரோவாக இருக்கவே விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே கோலிவுட்டில் விஜய் சேதுபதிக்கு போட்டியாக அதிகமான படங்களில் நடித்து வருபவர் என்ற பெயரும் இவருக்குண்டு.
சமீபத்தில் இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய இவரது படங்களின் சூட்டிங்க் நிறைவடைந்துள்ளது. இந்தப் படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக பிச்சைக்காரன் 2, கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம் ஆகிய 4 படங்களின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதனிடையே அடுத்ததாக சுசீந்திரனின் இயக்கத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது வீரபாண்டியபுரம் ரிலீசாக உள்ளது. இதையடுத்து விஜய் ஆண்டனியின் படத்தை இயக்கவுள்ளார் சுசீந்திரன்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கவில்லை. மாறாக டி இமான் இசையமைக்கவுள்ளார். இதனிடையே தமிழ் மற்றும் இந்தியில் உருவாகவுள்ள மற்றொரு படத்திலும் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.
விஜய் ஆண்டனியில் படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாகி வருகின்றன. ஆனால் நேரடியாக அவர் இந்திப் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இந்திப் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது!
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]