• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்..,

திண்டுக்கல் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். செம்பட்டி பழனி ரோடு சாலையில் பொதுமக்களுக்காக வழங்கப்படும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக வீணாகி வருகிறது பல முறை சொல்லியும் அதிகாரிகள் யாரும் சரி செய்யவில்லை.…

திமுக சார்பில் களப்பணி குறித்து ஆலோசனை கூட்டம்..,

வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நகரத்தில் உள்ள வார்டு எண் 21,30,33 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு…

கல்குவாரியில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில்(சங்கரா ப்ளூ மெட்டல்) பகுதியில்சில மாதங்களாக சரளைபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி(25)(மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது) என்ற வாலிபார் சுற்றித்திரிந்த நிலையில் 10 நாட்களுக்கு…

வாகன சோதனையில் ரூ.3.12 லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி அருகே…

விவசாயி உள்ளிட்ட 3 பேருக்கு அரிவாள் வெட்டு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சோனையகவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயி முருகேசன்(வயது 27) அவரது தாயார் ஒச்சம்மாள்(வயது 47) இவரது கணவர் கருப்பையா(வயது 53) ஆகியோர் சொட்டமாயனூரில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…

சன்னாசி மற்றும் நெடங்கமார் ரிஷி வடுச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில், பழமை வாய்ந்த சன்னாசி, நெடங்கமார் ரிஷி, வடுவுச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர். இதற்காக கடந்த சில மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த…

வேடசந்தூர் அருகே பைக் மீது லாரி மோதி கொத்தனார் பலி.!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த கொத்தனார் மாரிமுத்து(வயது 45) இவர் தனது பைக்கில் வேடசந்தூரில் காளனம்பட்டி செல்லும் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் முன்பு சாலையின் வளைவில் சென்று கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த குணசேகரன்(வயது…

கீரை. தமிழ்ச்செல்வனின் 29 ஆம் ஆண்டு நினைவு நாள்..,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் கீரை.தமிழ்ச்செல்வன். புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாக கீரனூர் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் இருந்தது. திருச்சி மாவட்டம் என்பது இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் கடைசி எல்லையான மாங்காடு கிராமம் வரை இருந்தது. திராவிட முன்னேற்றக்…

ஸ்ரீஸ்படிக லிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்த கலச விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருநாதநாயக்கனூர் கிராமம் கே.புதூர் சிவகிரியில் தேவர்மலை அவதாரிக்கரடு, சந்திரமலை. ஆண்டாள் கரடு என்கிற சுக்கிர மலை ஆகிய நான்கு மலைகளுக்கு அமைந்துள்ள மனோன்மணி அம்பாள் உடனுறை ஸ்ரீஸ்படிக லிங்கேஸ்வரர், ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோவில் 13 ஆம்…

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஜே.சி.பி. டிரைவர் பலி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஜல்லிப்பட்டி பிரிவு சிறுமலை அடிவாரத்தில் வசிக்கும் ஜான் கென்னடி மகன் அந்தோனிசாமி (வயது 25) என்பவர் ஜே.சி.பி. டிரைவர் ஆவார். நேற்று முன்தினம் அந்தோனிசாமி ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கொடைரோட்டிற்கு சென்றார். அதன் பிறகு…