• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

அவரு எக்குத்தப்பா பேசிட்டா? விழாவை நிறுத்திய தயாரிப்புக்குழு?!?

தற்போதைய மாஸ் நடிகரின் இசை வெளியீட்டு விழா என்றாலே அவரது ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான்! ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவின்போதும் இவர் பேசும் பேச்சு, ட்ரெண்டிங் ஆவது வழக்கம் ஆகிவிட்டது! ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பு…

கூந்தல் பளபளப்பிற்கு:

உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, அதில் இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்தால், கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிர்தலும் குறையும்.

வெஜிடபிள் பாஸ்தா சூப்:

பாஸ்தா – 1ஃ2 கப், காய்கறிகள் – 1ஃ4 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி அல்லது விருப்பமான காய்கறிகள்), கொண்டைக்கடலை – 2 1ஃ2 டேபிள் ஸ்பூன், பாஸ்தா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் – 1…

சிந்தனைத் துளிகள்

• செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காதசொற்களைப் பேசுவதும் மௌனம்தான். • மிருகங்கள் உலகில் உள்ளன.மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான். • உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,அன்பினாலும் காண்கிறோம். • திறமை எனும் தாயும் உழைப்பு எனும் தந்தையும்பெற்றெடுத்த அழகுக்…

பொது அறிவு வினா விடைகள்

சங்ககாலத்தை அறிய உதவும் சான்றுகள்?அசோகரது கல்வெட்டு, உத்திரமேரூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர்கல்வெட்டு ‘மலை பிஞ்சி’ என்பது?குறுமணல் பூச்சி இனங்களில் அறிவுமிக்கது எது?எறும்பு சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை எது?வேங்கடம் குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?நாஞ்சில் நாடு உலகில் அதிக அளவு போக்குவரத்து நடைபெறும்…

குறள் 150:

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.பொருள் (மு.வ):ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

தஞ்சாவூரில் இன்று முதல் ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா..

தஞ்சாவூரில் தங்கியுள்ள சசிகலா இன்று (மார்ச் 19) முதல் 3 நாட்களுக்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சசிகலா, நேற்று யாரையும் சந்திக்காமல் ஓய்வெடுத்தார். தனது…

மாமியார் வீட்டில் கூட இப்படி கவனிப்பில்லை ….ஜெயக்குமாருக்கு தினமும் திருச்சியில் கறிவிருந்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திருச்சி மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலர் தினமும் கறிவிருந்து வைத்து தங்கள் விருந்தோம்பலை வெளிப்படுத்தி வருகின்றனர். நிபந்தனை ஜாமின் காரணமாக திருச்சியில் தங்கி வாரத்தின் மூன்று நாட்கள் கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் ஜெயக்குமார்.இந்நிலையில்…

நாட்டில் அதிகரிக்கும் இளைஞர் வேலைவாய்ப்பின்மை..

நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல்,மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக…

உங்க மாமனார்தான் காரணம்.. தனுஷை சீண்டிய இளையராஜா!

இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி “ராக் வித் ராஜா”, சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது. இசைநிகழ்ச்சி முதல் பாடலாக ஜனனி ஜனனி பாடலுடன் தொடங்கியது. மனோ மற்றும் எஸ்.பி.சரண் இருவரும் இணைந்து, இளையராஜாவின் என்றும் பேவரைட் பாடலான இளமை இதோ…