டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. பாசிட்டிவ், நெகடிவ் கமெண்ட்ஸ்களை கூறிவரும் மக்கள் மத்தியில், இப்படம் குறித்து திரை பிரபலங்களின் கருத்து.. சிபி சத்யராஜ்சூர்யா…
செல்வராகவனை ‘வாவ் செல்வா அத்தான் என உறவுமுறையை கூப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினி கமெண்ட் பதிவு செய்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18 ஆண்டுகால தனுஷ் உடனான வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து விட்ட போதிலும் செல்வராகவன் மீது…
இரண்டு கட்டமாக பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் நடந்துமுடிந்த மணிப்பூர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகின்றது. அதில் தற்போதைய நிலவரப்படி பாஜக 26 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.மணிப்பூரில் 89.3% வாக்காளர்கள் வாக்கு செலுத்தியிருந்த…
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், ஆம் ஆத்மி…
ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய ‘ராதே ஷியாம்’ வெள்ளிக்கிழமை (நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ‘கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக…
தனுஷுடனான பிரிவிற்கு பிறகு, ஐஸ்வர்யாக ரஜினிகாந்த் மீடியாவில் பதிவிடும் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது! தற்போது முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்கியுள்ள அவர், அடுத்தடுத்த ப்ளான்களை செயல்படுத்த தயாராகி வருகிறார். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 18…
தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா, தேனி வசந்தம் மஹாலில் இன்று (மார்ச் 10) காலை 10:00 மணிக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் மாநில பெண்கள் இயக்க தலைவி பி.சரிதா வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள்…
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், சார்பில் மாநாடு நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஆட்சியர்கள் திகழவேண்டும். கொரோனோவை எதிர்கொண்டு வெற்றிகரமாக…
கொரோனா ஊரடங்கு போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹீரோவாக மாறிய சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார்.மேலும் அவரை மோகா சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக கட்சி நிறுத்தியுள்ளது. ஆனால், மால்விகாவுக்கு சீட் கொடுத்ததற்கு…
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக எந்த விஷயங்களையும் செய்யாமல் நடுத்தர மக்கள் ஆவினில் வாங்கக்கூடிய பொருள்களுக்கு விலையை அதிகரித்து, தற்போது மதுபானங்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதில் வரும் 2 ஆயிரம்…