• பயனற்ற ஊதாரித்தனங்களுக்காககடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம். • செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே. • கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர். • தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார். • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது.ஆனால் அது…
இந்தியாவில் காணப்படுவது ஒரு?பாராளுமன்ற முறை அரசாங்கம் தால் ஏரி அமைந்துள்ள இடம்?ஸ்ரீநகர் ‘வனப்பு’ என்னும் சொல்லின் பொருள்?அழகு ‘காலை, மாலை’ இதில் பயின்று வருவது?உம்மைத்தொகை எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம்?ஷில்லாங் இரண்டாம் வேற்றுமை உருபு எது?ஐ இந்திய அணு ஆராய்ச்சி மையம்…
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.பொருள் (மு.வ):பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று. நிறைந்த ஒழுக்கமுமாகும்.
பேட்ட படம் மூலமாக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்! சமீபத்தில் வெளியான மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தனக்கு கால் செய்து ரொம்ப feel பண்ணி பேசியதாக…
கொரோனா தடுப்பூசி தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடும் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஒரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் பார்மசியின் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசியை தோலில் ஒரு முக்கிய புரதத்தின் உற்பத்தியைத் தூண்டுவதனால் தோல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்…
சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது.இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை…
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்வி நிலையத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் இந்த…
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார் டிடிவி தினகரன். தற்போது கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள…
சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இப்பணியில் நவீன…
உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுவர்?சர் ஜெகதீஸ் சந்திரபோஸ் பி.எச் மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல்?காரத்தன்மை உடையது கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?பெங்களுரு தமிழ்நாட்டின்…