• பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக
கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம்.
• செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே.
• கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர்.
• தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார்.
• காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது.
ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.