• Wed. Apr 24th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 17, 2022

• பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக
கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம்.

• செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே.

• கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர்.

• தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார்.

• காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது.
ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *