• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக…
பெண் ஒருவருக்கு ‘துபாஷ்’ பொறுப்பு..!

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் 18ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே மார்ச் 18 ஆம் தேதி நிதிநிலை…

100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு..!

உலக முழுவதும் மண் வளத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டும் எனவும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டுமென 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு இன்று லண்டனில் இருந்து தொடங்கினார். இந்தப் பயணத்தை ரஃப்பல்கர் சதுக்கத்தில் ஒரு 7…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது போலீசில் புகார்!

இயக்குனர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் வலம் வருபவர் விக்னேஷ் சிவன். 2015 ம் ஆண்டு விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். படம் சூப்பர் ஹிட் ஆனதுடன், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே…

எதுவும்தெரியாது: ஓ.பன்னீர்செல்வத்தை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் 9வது சம்மனுக்காக நேற்று ஆஜரானார். அவரிடம் நீதிபதி 78 கேள்விகளை கேட்டார். அதற்கு அவர் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.…

சாஷ்டங்கமாக காலில் 126 வயதான யோகா குரு..!

நேற்று டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் 126 வயதான யோகா குரு ஒருவர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி காலில் விழுந்து ஆசி பெற்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த…

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்..

சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதாவது மாத உதவித்தொகையை ரூபாய் 1,500-லிருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இப்போராட்டத்தை இன்று (மார்ச் 22) முன்னெடுத்தனர்.…

நடிகர் சங்க தேர்தல் – புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு!

கடந்த 2015ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த அணியின் பதவிக்காலம் 2018ம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. இதனையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க…

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்பு?

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார் முதலமைச்சர்.தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும்…

பொது அறிவு வினா விடைகள்

கம்ப்யூட்டர்களுக்கான ஐ.சி. சிப்கள் எதனால் உருவாக்கப்படுகின்றனசிலிகான் முதன் முதலில் ‘கலைக்களஞ்சியம்’ வெளியிட்ட நாடு எது?பிரான்ஸ் கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கிறது?ஆஸ்திரேலியா நேபாளத்தின் தேசிய விலங்கு எது?பசு மிகச்சிறிய முட்டை எதனுடையது?தேன் சிட்டினுடையது இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர்…

திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதிப்பா ?

திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதித்து இருப்பதால், அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது’ என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “சமீபத்தில், சென்னை சேப்பாக்கத்தில்…