கார்பரேட்டில் வேலை செய்தவர் அமைச்சராக உள்ளதால் தான் விலை வாசி உயர்ந்துள்ளது. நிதியமைச்சரை குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. கடும் விலைவாசி உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மாபெரும்…
ஓட்டு போட்ட மக்களை திமுக அரசு ஏமாற்றி கோமாளியாக்கி விட்டது என்று சிவகாசியில் நடைபெற்ற சொத்து வரி உயர்வு கண்டன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். சொத்து வரியை 150 சதவிகிதமாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் , சொத்து…
தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஆர்கே செல்வமணி. சிறிது காலங்கள் படங்களை இயக்காமல் உள்ளார். இருந்தபோதிலும் இயக்குநர் சங்க தேர்தலில் தனது அணியை மீண்டும் வெற்றி பெற செய்துள்ளார். இந்நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத…
பீஸ்ட் படத்தின் எடிட்டர் நிர்மல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பீஸ்ட் டிரைலருக்காக 10 நாட்களாக நானும்,நெல்சன் சாரும் கடுமையாக உழைத்தோம். இந்த டிரைலருக்கு முன் கிட்டத்தட்ட 5 டிரைலர்களை எடிட் செய்தேன். ஒவ்வொரு டிரைலரிலும் ஒவ்வொரு இம்ப்ரூவ்மென்ட் இருக்கும்.…
விஜய் டிவியில் ஷோ ப்ரொட்யூசராக பணியாற்றி வந்த நெல்சன் திலீப்குமார், சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்க முயன்றார். ஆனால், அந்த படம் டிராப் ஆனது. தொடர்ந்து விடா முயற்சியுடன் உழைத்து வந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து…
பெரியகுளம் நகராட்சியில் இரண்டு மாதம் (பிப்ரவரி மற்றும் மார்ச்) சம்பளத்தை வழங்கக்கோரி, ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று (5.4.2022) காலை ஆறு மணிக்கு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடக்க இருந்தது! இந்நிலையில்,…
2 ஆண்டுகளுக்கு பிறகு மங்கையர்க்கரசி-மாமதுரை_ மீனாட்சி மணநாள்_ காணும் திருவிழா -மதுரை மாநகரமே அதிரும் மாபெரும் சித்திரை_திருவிழா 2022 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று 05.04.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பம்
கஞ்சாவுக்கு அடிமையான மகனை மீட்க தாய் எடுத்த அதிரடி முடிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் கொத்தாடா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு செல்லாமலும்,பெற்றோர் பேச்சை கேட்காமலும் ஊர் சுற்றி…
விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் இன்று திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட தலைமையகத்தில், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து ஆசிபெற்று மகிழ்ந்தனர்.…
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம், தில்லியில் நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றும் வரும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டுள்ளனர். உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்பட 5…