• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மரணம் அடைந்த மீனவர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான தூத்தூர் மீனவர் ராஜூ குடும்பத்திற்கு செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தனது செந்த நிதியிலிருந்து ஐம்பதாயிரம் (ரூ. 50000) வழங்கினார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட,…

மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..,

தென்மேற்கு வங்கக் கடலில் ‘டித்வா புயல்’ உருவானதை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் புயல் மற்றும் மிக கனமழையை எதிர்கொள்வது குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் புதுச்சேரி மாநில அமைச்சர்…

பாலியல் தொல்லையால் உறவினர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை, பள்ளிவாசலுக்கு வந்த 23 வயது இளம் பெண்ணை, அதே பள்ளிவாசலில் ஊழியராக பணியாற்றும் அப்துல் அஜீஸ் (29) பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

உயர் ரக போதை பொருள் மெத்தம்பேட்டமைனை பறிமுதல்..,

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை, செட்டிபாளையம் பகுதியில் மெத்தம்பேட்டமை என்ற உயர்ரக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து…

தொ.மு. சா பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் ஒன்றிய பாஜக அரசைகண்டித்து,அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர். மகேந்திரன் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக தொமுச மத்திய…

மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மாவட்ட செயலாளர் விஜயபாண்டி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட…

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி பேட்டி..,

கடலூர் சம்பவத்திற்கு பின் அந்த இடங்களில் நேரில் சென்று பார்த்தது. மக்கள் சொன்னவற்றை தலைவரிடம் நேரில் சொன்னேன். அண்ணன் அழைத்தால் இயக்கத்தில் சேர்ந்து பயணிப்பேன். விஜய் அண்ணா அழைப்பார் என நம்புகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவைக்கு கடத்திய 1,470 போதை மாத்திரைகள் பறிமுதல்..,

கோவை, உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலை மின்சார வாரிய அலுவலகம் அருகே ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர், அதில் அவர் கோவை புதூரைச் சேர்ந்த முகமது தாரிக் என்பதும், அவர்…

12 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது !!!

கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வது தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக காவல் துறையினர் பள்ளிக் கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகர மதுவிலக்கு…

வேலந்தாவளம் சோதனை சாவடியில் 40 இலட்சம் பறிமுதல்..,

தமிழக – கேரளா எல்லைகளான கோவை வாளையார் மற்றும் வேலந்தாவளம் வழியாக கேரளாவிற்க்கு பணம் மற்றும் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து தமிழக கேரளா எல்லை பகுதியான சோதனை சாவடிகளில் காவல் துறையின் அவ்வபோது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…