இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ்ப்…
எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ்ச் செல்வம் தயாரித்துள்ள புதிய படம் ‘மெய்ப்பட செய்’ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன்.இப்படத்தில் பி.ஆர்.தமிழ்ச்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர்,…
பூத்துக் குலுங்கும் குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. . நீலகிரி அமைந்துள்ள மலைப்பிரதேசமான மேற்குதொடர்ச்சிமலைகள். உலகின் பழைமையான மலை தொடக்களில் ஒன்று.அதாவது இமயமலையை…
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்கமுன்னின்று பின்நோக்காச் சொல்.பொருள் (மு.வ):எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
முடி அடர்த்தியாக வளர்வதற்கு: முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 50ml நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த நல்லெண்ணெயில் நெல்லிக்காய் பொடி – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை பொடி – 1 ஸ்பூன், கருஞ்சீரகம் பொடி – 1/2 ஸ்பூன் போதுமான அளவாக…
சிந்தனைத் துளிகள் 1. மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. 2. அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். 3. சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போது சக்தி…
இஞ்சி சட்னி தேவையானவை: சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 4, இஞ்சி துண்டுகள் – 3 டேபிள் ஸ்பூன், பூண்டு பல் –…
தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர் திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் ஜி. யூ. போப் சீறாப்புராணம் எழுதிய ஆசிரியர் உமறுப்புலவர் மணிமேகலை…
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறங்கூற்றும் ஆக்கத் தரும். பொருள்கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, ‛உயிர், மிருகம்’ போன்ற படங்களை இயக்கியஇயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மே 6ம் தேதி…