முடி அடர்த்தியாக வளர்வதற்கு:
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 50ml நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த நல்லெண்ணெயில் நெல்லிக்காய் பொடி – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை பொடி – 1 ஸ்பூன், கருஞ்சீரகம் பொடி – 1/2 ஸ்பூன் போதுமான அளவாக இருக்கும். இந்த மூன்று பொடிகளையும் நல்லெண்ணையில் போட்டு நன்றாக கலந்து விட்டு டபுள் பாய்லிங் மெத்தடில் இந்த நல்லெண்ணெயை சூடு செய்ய வேண்டும்.
அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரை நன்றாக சூடு செய்யுங்கள். தண்ணீர் சூடாகி வந்ததும் கிண்ணத்தில் இருக்கும் நல்லெண்ணையை அந்த சுடு தண்ணீர் மேலே வைத்து, சூடு செய்ய வேண்டும். எண்ணெயானது சூடாகி லேசாக நுரை கட்டி வரும் வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த நல்லெண்ணெய்யை எடுத்து சூடாக இருக்கும்போதே வடிகட்டுங்கள். வடிகட்டிய எண்ணெயை நன்றாக ஆற வைத்து விட வேண்டும்..
ஆறிய இந்த எண்ணெயோடு ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி நன்றாக அடித்து கலந்தால் தலைக்கு தேவையான நல்லெண்ணெய் ஹேர் ஆயில் தயார். இந்த ஆயிலை முதலில் ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி வைத்து விட்டு மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பின்பு முடியின் நீளம் வரை இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
15 லிருந்து 20 நிமிடங்கள் இந்த பேக் தலையில் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு நல்ல ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலை குளித்து விடுங்கள். பிறகு உங்களுடைய முடியை சிக்கு எடுத்து சீவி பாருங்கள். உங்களுக்கே தெரியும். மாதத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் 2 நாள் இந்த பேக்கை போட்டு வருவது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ஹேர் பேக்கை தலையில் போட்டாலும் முடி உதிர்வு அதிகமாக உள்ளது என்பவர்கள் இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணும்போது முடி உதிர்வு குறைவாக இருக்கும். முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து வேர்கால்களில் இருந்தே முடி அடர்த்தியாக வளர்வதற்கு இந்த ஹேர் பேக் ரொம்ப ரொம்ப நல்லது. குறிப்பாக இந்த வெயில் காலத்தில் பயப்படாமல் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம்.
- இன்று கனிமவியலின் தந்தை சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, […]
- சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்..!சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் குட்டி என்கிற சோலை குமரன் என்பவர் அக்கட்சியில் இருந்து திடீரென […]
- ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருவர் அதிரடி கைது..!பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த […]
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து…..சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து. முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் யாருக்கும் காயமின்றி தொழிலாளர்கள் தப்பினர்.விருதுநகர் மாவட்டம் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் […]
- ‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடுநடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் […]
- குறள் 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.பொருள் (மு.வ): கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் […]
- ராகுலுக்கு சிறை தண்டனை -சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் […]
- ராகுல் காந்திக்கு சிறை தண்டனை -கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் […]
- இன்று மற்றொரு பூமி-சனியின் துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம்டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் […]
- மதுரையில் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – பதறவைக்கும் வீடியோமதுரையில் சிறுவன் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் […]
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]