Skip to content
- தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
- பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
- சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர்
- திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் ஜி. யூ. போப்
- சீறாப்புராணம் எழுதிய ஆசிரியர் உமறுப்புலவர்
- மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்தது? பௌத்த சமயம்
- குறிஞ்சிப் பாட்டைப் பாடியவர் கபிலர்
- பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
- தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் ஐந்து
- உலகப் பொதுமுறை எனப் போற்றப்பெறும் நூல் திருக்குறள்