• Thu. Apr 25th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 13, 2022

• ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,
ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்கை நடத்த முடியாது.

• கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு.

• நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள்
நல்ல பழக்கங்கள் உனக்கு வரும்.

• தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிட
அதிகமான வாய்ப்புகளை புத்திசாலிகள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

• படிப்பவன் கண்ணில் நீரை எதிர்பார்க்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *