மாநிலங்களவை எம்.பி. தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. , தமிழகத்திற்கு 6 இடங்களுக்கு போட்டி நடைபெறவுள்ளது.தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார்…
அரசு வேலை வாங்கித்தருவதாக முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி ஆகிய இருவர் கைது.மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ புகழ் இந்திரா.இவரது மனைவி ரேணுகா. இவர் கள் அதிமுக கட்சியில் இருந்த…
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசி பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அரிசி,பால்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை வரலாறுகாணதவகையில் அதிகரித்துள்ளது. இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உதவும் விதமாக தமிழத்திலிருந்து 2…
அளவான தீயில் மிதமான சூட்டில் பொருமையாக வெந்து, தட்டில் மேல் தம்போட்டு திறக்கும்போது வரும் அந்த வாசனைக்கு ஆம்பூர் பிரியாணி என்று பெயர். உலக அளவில் பிரபலமான இந்த ஆம்பூர் பியாணிக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது சீரக சம்பா அரசிதான். திருப்பத்தூர்…
காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் ஆலோசனைக் கூட்டம் – சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறதுஇனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமில்லை என்னும் அளவுக்கு நிலை மோசமடைந்துள்ளது.மாநில சட்டசபை தேர்தல்,நாடாளுமன்ற தேர்தல் என தோல்வி மேல் தோல்வி சந்தித்துவருகிறது.. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில்…
இலங்கையின் 26 வது பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில்இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அதிபர் பதிவியிலிருந்து கோத்தபய…
உலகின் மிகப்பெரிய வெள்ளை நிற வைரம் சுமார் 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம் என கருதப்படும் இந்த தி ராக் என்று அழைக்கப்படும் 228.31 காரட் வெள்ளை வைரம் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர்…
அசைவ உணவுகளை அன்றைய தினத்திற்கு தேவையாவற்றை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தங்க விக்னேஷ் சைவ உணவுகள் குறித்தும் சோதனை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அனைத்து…
முன்னாள்முதல்வர் எடப்பாடி பழச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பல கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மக்கள் முதல்வர் எடப்பாடியார் பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி…
87 வயதை அடைந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். வயது என்பது வெறும் எண் தான் இதனை வாழ்க்கையில் பல பேரும் சொல்வது உண்டு. ஆனால் ஒரு சிலரே அதனை நிஜத்தில் நிரூபித்துக்…