• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இலக்கியக் கூட்டம் மற்றும் சிறுவர் கலை நிகழ்ச்சி..,

தமிழ் இலக்கியப்பெருமன்றத்தின் 267 -வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கவிஞர் க. ஸ்ரீசக்தி நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார். ஓய்வு பெற்ற நூலகர் கந்தசாமி கடவுள்…

சப்பரத்தை நடுவில் வைத்து சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது புனித ஜெர்மன் அம்மாள் திருத்தலம். இந்த திருத்தலத்தில் நடைபெறும் தேர் பவனி பிரசித்தி பெற்றது இந்த திருத்தலத்தின் அருகே திருத்தலத்திற்கு சொந்தமாக இரு வீடுகள் உள்ளது. அந்த வீடுகளை தனி நபர்கள் இருவர் ஆக்கிரமிப்பு…

பாஜக சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைகூட்டம்..,

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைகூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதா கிருஷ்ணன்செய்தியாளர்கள் சந்தித்து பேசும்போது, மற்ற மாநிலங்கள் இந்திய மீனவர்கள்…

எந்த எந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு..,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

மோதல் காரணமாக பூட்டப்பட்ட கோவில்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேட்டு நிரேத்தான் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 25. 5. 2025 அன்று வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் மூலம் கோவில் பூட்டப்பட்டது.…

விஜய் பேசும் இடங்கள்அனுமதி கேட்டு மனு..,

குமரி மாவட்டத்திற்கு அடுத்தமாதம் (அக்டோபர்) 11-ந் தேதி விஜய் வருகை தர உள்ளார். அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகை தரும் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலமாக கேரள…

உலகப் பொருளாதார மேதை சிதம்பரம் பிறந்த நாள் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் உலகப் பொருளாதார மேதை சிதம்பரம் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் முகமது குழுவினரின் எண்ணிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ…

ஓர் அணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்.,

கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் திமுக சார்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி,…

அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்..,

மஹாளய அமாவாசையை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு வரிசையாக அமர்ந்து தர்ப்பணம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மஹாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும் ஆனால் மஹாளய…

வாக்குச்சாவடி முகவர்களுக்கு வகுப்பு நடத்திய சசிகாந்த்..,

குமரி மார்த்தாண்டத்தில் சசிகாந்த் முன்னாள் ஆ.இ.பா மற்றும் மக்களவை உறுப்பினர் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வகுப்பு நடத்தினார். ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக பாஜக தேர்தல் ஆணையத்தை கூட்டணி சேர்ந்து கொண்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டும், பெரும்பான்மை…