• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

வைகை அணையில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்து முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த…

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் 51 ஆண்டு விழாவை கொண்டாடினார்கள்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ,ஓபிஎஸ் அணியினர் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். விழாவை முன்னிட்டு பொதுக்குழு உறுப்பினர் சேட் .அருணாசலம் அவர்கள் தலைமையிலும் ,நிர்வாகிகள்…

ஆண்டிபட்டியில் அதிமுக 51வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அண்ணா திமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகி ராஜன் தலைமையில் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்…

விழித்திக்கொள்ளுமா விடியல் அரசு

மதுரை உசிலம்பட்டியில் விதிமுறை மீறி பெட்ரோல் நிரப்பும் பெட்ரோல் பங்க்…

ஒடிசா : கடனை திருப்பி கட்டாததால் பைக்கில் கட்டி 2 கிமீ இழுத்து சென்ற வாலிபர் | வீடியோ வைரல்

எம்.ஜி.ஆர் பக்தன் பாசறை சு.சரவணன்

மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலிருந்து சகபயணியை வெளியே தள்ளிய நபர் கைது; வெளியே தள்ளப்பட்ட பயணி காயங்களுடன் உயிர் தப்பினார்!

நாளை மறுநாள் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் தொடக்கம்

எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் துவங்குவதாக அமைச்சர் தகவல்எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 6-ந்தேதி வரை நடைபெற்றது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், நிர்வாக…

வசூலில் நம்பர் ஒன் இடம் பிடித்த”பொன்னியின் செல்வன்”

பொன்னின் செல்வன் திரைப்படம் தமிழக த்தில் அதிக வசூல் செய்த முதல்படம் என்ற சாதனை படைத்துள்ளதுமனிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்.30 ம் தேதி வெளியான “பொன்னியின்செல்வன் ” திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற புதிய சாதனையை…

ஓ.பி.எஸ். இருக்கை விவகாரம்- நாளை பதில் அளிப்பேன்- சபாநாயகர்

ஓபிஎஸ் இருக்கை விவகாரம் தொடர்பாக நாளை சட்டமன்றத்தில் தான் தெரிவிக்க முடியம் என சபாநாயகர் அப்பாவு பேட்டி.தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற…