பொன்னின் செல்வன் திரைப்படம் தமிழக த்தில் அதிக வசூல் செய்த முதல்படம் என்ற சாதனை படைத்துள்ளது
மனிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்.30 ம் தேதி வெளியான “பொன்னியின்செல்வன் ” திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை ரூ202.70கோடியும் உலக முழுவதும் ரூ435.50 கோடியும் வசூல்சாதனை செய்துள்ளது. பொன்னியின் செல்வனை தொடர்ந்து 2 வது இடத்தில் கமலின் விக்ரம்,3 வது இடத்தில் ராஜமெளலியின் பாகுபலி-2,4 வது இடத்தில் அஜித்தின் விஸ்வாசம்,5 வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் இடம் பிடித்துள்ளது.