சமீபத்தில் வேலூரில் இரவோடு இரவாக பைக்கை கூட நகர்த்தாமல் ரோடு போட்ட சம்பவம் வைரலான நிலையில் ஒரு பகுதியில் ஜீப்பையும் அவ்வாறு மூடி ரோடு போட்டதாக புகைப்படம் வைரலாகியுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில்…
நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு பிசிஓஎஸ் என்ற உடல்நல பிரச்சினை இருப்பதாக வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனது உடல்நிலை தற்போது சரியாக இல்லை. சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறேன்.இருப்பினும் இதை சரி செய்ய ஆரோக்கிய உணவு மற்றும்…
மதுரையில் அரசு ஊழியர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை பாதுகாப்புக் கருதி தமிழக அரசு இடிக்க முடிவு. இதனையடுத்து ஒரு மாதத்திற்குள் வீடுகளைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், அங்கு குடியிருக்கும் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கடந்தாண்டு சென்னை புளியந்தோப்பு…
மதுரையில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காதுகேளாதார் கூட்டமைப்பு சார்பில் விசில் ஊதி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில்…
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சாதனை படக்காட்சி வாகனத்தை கோட்ட ரயில்வே மேலாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு “ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவம்” என்ற பெயரில் ஓராண்டு கால விழா நாடு…
சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தியாகராயநகர், பத்மநாபா தெருவில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கினர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள்…
பாஜகவின் 8 ஆண்டுகளா ஆட்சியில் 10 மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன என மத்திய பாஜக அரசு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.பாஜகவின் 8 ஆண்டுசாதனைகள் குறித்து தமிழக பாஜகவினர் ஊர் ஊராக கூட்டம் போட்டு பேசி வருகின்றனர். ஆனால் 8 ஆண்டுகளில் 10…
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது.பிரதமர் மோடிக்கு வட இந்தியாவில் ஆதரவு இருந்தாலும் தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக தெலுங்கானா,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் மோடி எதிர்ப்பு வலுவாகவே உள்ளது எனலாம்.…
10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள்…
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை ஆதம்பாக்கத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 1,500 பேருக்கு அவர் பொற்கிழி வழங்குகிறார்.