• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Trending

இன்றைய ராசி பலன்

மேஷம்-குழப்பம் ரிஷபம்-வரவு மிதுனம்-பெருமை கடகம்-தெளிவு சிம்மம்-எதிர்ப்பு கன்னி-பணிவு துலாம்-நன்மை விருச்சிகம்-நலம் தனுசு-வெற்றி மகரம்-உயர்வு கும்பம்-நிறைவு மீனம்-பிரீதி

இந்திய ராணுவம் இலங்கைக்கு செல்கிறதா..??

இலங்கையில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அதனை கட்டுப்படுத்த இந்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்க இலங்கைக்கு…

இலங்கையில் அதிபர் தேர்தல்… ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு…

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகிய நிலையில், தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி விலகுவதாக…

68-வது ஆண்டாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 வது ஆண்டாக 100 ஆடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன.கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந்தேதி முதல் தண்ணீர்…

தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது -சசிகலா

தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.“பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. அப்படி இருக்கையில், இதை எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும். அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது” என்று, வி.கே.சசிகலா தெரிவித்தார்.இதுகுறித்து அவர்…

சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மரியாதை

இந்திய சுதந்திரபோராட்ட வீரர் அழகு முத்துகோன் குருபூஜை விழாவை முன்னிட்டு அவரதுசிலைக்கு டாக்டர் அழகுராஜாபழனிசாமி உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை ஆணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் மாவீரர் அழகுமுத்துக்கோன் 265 வது குருபூஜை விழா முன்னிட்டு அவரின் புகழையும்,…

பிரபல இதழ்களுக்கு பாடை கட்டி ஆர்பாட்டம்

பிரபல இதழ்களை கண்டித்து மதுரையில் வேளீர் மக்கள் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்வேளீர் மக்கள் கட்சி சார்பில் இன்று ஆனந்தவிகடன், துக்ளக் பத்திரிக்கையை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆனந்தவிகடன், துக்ளக் பத்திரிகைக்கு பாடை கட்டி ஆர்பாட்டம் செய்தனர் இந்த…

ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை -கலெக்டரிடம் மனு

போலி பத்திரபதிவு ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவர் தாய் ஒச்சம்மாள்…

நீர்பாசன விவசாயிகள்கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கையை மனு கலெக்டரிடம் அளித்தனர்காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரனிடம்…

வரும் 17-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வருகிற 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், வருகிற 18-ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்…