












தினமும் பூஜை அறையில் இந்த இலையை கொண்டு அர்ச்சனை செய்தால் நேராக சொர்க்கம் தான். செய்த பாவத்திற்கு தண்டனையே கிடையாது. சூப்பராக ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டது. இதனால் பாவத்தை செய்ய இனி பயப்படவே வேண்டாம் என்று பாவம் செய்ய தொடங்காதீர்கள். அறியாமல்,…
சிவசைலம் கோயிலில் இருந்து கிழக்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது ஆழ்வார்குறிச்சி.பரமகல்யாணியின் பரம பக்தர்கள் இவருடைய குடும்பத்தினர். இவருடைய தந்தை திரு. சிவசைலம் அவர்கள்.1905 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த அனந்த ராமகிருஷ்ணன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னையில் கல்லூரி…
ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி ?? ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்லாமல் குல தெய்வத்திற்கும் உகந்த மாதமாக கருதப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் திரளான பக்தர்கள் அவரவர்களின் குலதெய்வ…
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட…
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு…
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தில் அந்த மாவட்ட எஸ்.பி மற்றும் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியூர் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மாணவி…
நடிகை சமந்தா தனது விவாகரத்துக்கு பின் அவரது கேரியரில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் கைவசம் பல படங்கள் இருக்கும் நிலையில் அடுத்த ஹிந்தியிலும் களமிறங்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் காபி வித் கரண் ஷோவில் பாலிவுட்…
தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு எங்களுக்கு வேணும் என சுக்குவாடன்பட்டி பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து சுடுகாட்டில் பொதுமக்கள் முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள சுக்குவாடன்பட்டி…
கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம் என்ற முறையில் இருந்து வரும் நிலையில் இனி விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகள் மூலம் மட்டுமே பண…