• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பாஜக – நாம் தமிழர் கட்சியின் `பி’ டீமாக செயல்பட்டு வருகிறது-சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை பூவிருந்தவல்லியில் மே 18 தின எழுச்சி மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக நாம் தமிழர் கட்சியின் பி' டீமாக செயல்பட்டு வருகிறது என சீமான் பேசியுள்ளார். மேலும் சீமான் பேசும் போது...சரணடைந்து வாழ்வதைவிட சண்டையிட்டு…

ஆளுநரின் வேலை என்ன ?-பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் வேலை என்ன என்பைதை சுட்டிக்காட்டுகிறது என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டிமதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “உச்சநீதிமன்றத்தில் வரி விதிப்பு தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பு வந்துள்ளது, ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும்…

ஆதி, நிக்கி திருமண வைபவம்.. வெளியான கலக்கல் புகைப்படங்கள்..

தமிழ் திரையுலகில் டார்லிங் படம் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாக…

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அறப்போராட்டம்

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்துசாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாயில் துணியை கட்டிக்கொண்டு அறப்போராட்டம் நடத்தப்பட்டது.முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து அறப்போராட்டம் காலை 10 மணி முதல் 11 மணி வரை வாயில் துணியை…

34 ஆண்டு கால வழக்கில் நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை

பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு 34 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே 1988-ம் ஆண்டு டிசம்பர்…

ஸ்ரீநாராயண குரு, தந்தை பெரியார் பாடங்கள் நீக்கம்…

சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீநாராயண குரு மற்றும் தந்தை பெரியார் குறித்த பாடங்களை 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதிலிருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க அரசு ஆளும் கர்நாடகா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் குறித்து பள்ளிப் பாடப் புத்தகங்களில்…

கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கான குரூப் -3 தேர்வு அறிவிப்பு

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கான குரூப் -3தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.10th, 12th, Any Degree படித்தவர்களுக்கு TNPSC-யில் குரூப் – 3 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுளன. இந்த பணிக்கான 42 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடக்கவுள்ளது.இந்த பணிக்கான மாதச்சம்பளமாக 26,600…

சி.பி.ஐ விசாரணையில் மத்திய அரசு தலையீடு உள்ளது-ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கிசூடு.சி.பி.ஐ விசாரணையில் மத்திய அரசு தலையீடு உள்ளது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டடியுள்ளதுமதுரையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் & போராட்டக் குழு & வழக்கறிஞர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்,…

கலைஞர் நூலக கட்டிட பணிகள் ஜூன் மாதத்தில் முடிவடையும் -அமைச்சர் ஏ.வ. வேலு பேட்டி

வரும் ஜூன் மாதத்திற்குள் கலைஞர் நுலக கட்டிட பணிகள் முடிவடையும் எனவும் மேலும் மதுரை நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை பாலம் கட்டும் பணிக்கு திட்ட மதிப்பீடு நடைபெற்று வருகிறது என மதுரையில் அமைச்சர் ஏ.வ. வேலு பேட்டிபொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்…

பள்ளி மாணவிகள் குடிம்பிப்புடி சண்டை… நீயா..?? நானா…??

பெங்களூரில் புகழ்பெற்ற பிஷப் காட்டன் பள்ளியின் மாணவிகள் சிலர் யூனிபார்முடன் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்டு ஒருவரையொருவர் நடைப்பாதையில் கீழே தள்ளி கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு…