












நடிகை சமந்தா தனது விவாகரத்துக்கு பின் அவரது கேரியரில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் கைவசம் பல படங்கள் இருக்கும் நிலையில் அடுத்த ஹிந்தியிலும் களமிறங்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் காபி வித் கரண் ஷோவில் பாலிவுட்…
தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு எங்களுக்கு வேணும் என சுக்குவாடன்பட்டி பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து சுடுகாட்டில் பொதுமக்கள் முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள சுக்குவாடன்பட்டி…
கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம் என்ற முறையில் இருந்து வரும் நிலையில் இனி விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகள் மூலம் மட்டுமே பண…
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.தமிழக மின் வாரியத்துக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி கடன் உள்ளதால் வட்டி கட்ட முடியாத சூழல் ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மேலும் கடன் கொடுக்க மறுத்து…
இயக்குனர் மணிரத்தினத்திற்கு காலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.ஆனால் தற்போது அவக்கு கொரோனா இல்லை என தகவல்கள் வருகின்றன. காலை பாசிட்டிவ்…மாலைநெகட்டிவ் ..இன்று காலை பிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர், சென்னை…
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பறிக்கப்பட்ட உரிமை களை மீண்டும் வழங்கக் கோரி ஆக.5 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில ஒருங்கிணைப்பாளர்களில் மு.அன்பரசு கூறியதாவது: கடந்த…
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வன்முறையான போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதால் அமைதிக்காக, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை…
கனியாமூர் பள்ளி கலவரத்தில் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் பெரும் போராட்டம்…