1.தீவுகளின் நகரம்?மும்பை2.வானளாவிய நகரம்?நியூயார்க்3.ஆக்ராவின் அடையாளம்?தாஜ்மகால்4.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது?நீலகிரி5.புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?நாக்பூர்6.பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC)உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?சந்தோஷ் சிவன்7.முதலாம் உலகப் போரில் உயிர்த்…
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு.பொருள் (மு.வ):இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
திமுக வுடன் வைத்த கூட்டணி காரணமாக காங்கிரஸ் வளர்ச்சிபாதிக்கப்பட்டுதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை சோனியா காந்தி மற்றும் குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளனர்.…
ஒரு நிறுவனத்தோட ப்ரோமோசன்-க்கு நாயோட உணவை சாப்பிட பந்தயம் வச்சா எத்தனை பேர் போவீங்க… அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கிலாந்துல நடந்திருக்கு… அதை சாப்பிட்டா 5 லட்சம் வரை பரிசும் தராங்களாம்… இங்கிலாந்தை சேர்ந்த நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம்…
தனுஷ்கோடியில் கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் தற்போது வெளியே தெரிய தொடங்கியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்தனுஷ்கோடியில் கடல் அரிப்புக் காரணமாக கடந்த 1964 ஆம் ஆண்டு வீசிய புயலில் தரைப்பாலம் ஒன்று மூழ்கியது.…
அசாமில் தற்போது தொடர்ந்துபெய்து வரும் கனமழையால் வெள்ளித்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 29…
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே மோதல் – 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட…
உத்தரப்பிரதேச ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப் மினார் விவகாரத்திலும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் மத மோதல்கள் நடந்தன. இதை தொடந்து தற்போது மேலும் பல…
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் அறிமுகமானார்.ஹிந்தியில் ஏகப்பட்ட படங்கள் நடித்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பக்கமும் சென்று படங்கள் நடித்து வருகிறார். நிறைய வெப் சீரிஸிலும்கமி்டாகி…
தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. தமிழகத்தில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது.முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பதவியேற்றார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின்…