












சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற செஸ் சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு,…
சூர்யாவின் பிறந்தநாளான இன்று வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கலைப்புலி தாணு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால்…
மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் ஐஸ் பெட்டியில்…
பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் மிக கவனமுடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன். கல்வி ஒன்றே வாழ்வை தீர்மானிக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கல்விக்கு மிகப்பெரும் பங்கு. பல கனவுகளோடு படிக்க சென்ற மாணவி…
அதிமுகவின் 7 வங்கிக்கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல ஆர்.பி.ஐ இயக்குனருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”சட்ட விதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக இபிஎஸ்நியமித்துள்ளார். அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை…
அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இப்படம் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.நடிகர் தனுஷ{க்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது…
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 2 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி…
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பணம், பெயர், புகழ் என எல்லாம் இருந்தும் நிம்மதி மட்டும் இல்லை எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த விழா…
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்து முன்னணி தேனி நகர தலைவர் செல்வம் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதிப்படையும் மரம் வெட்டும் திட்டத்தை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை…
தமிழகம் முழுவதும் நாளை (24-ம் தேதி), 7 விதமான பதவிகளின் 7382 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வை…