அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இப்படம் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ{க்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஃபஹீர் என்கிற ஹாலிவுட் படத்தில் நாயகனாக நடித்திருந்த தனுஷ், தற்போது அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னா டி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இப்படத்திற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிரமாக புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் ஒன்றுவிடாமல் கலந்துகொண்டார். சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இந்தியா வந்த போதுகூட அவர்கள் தனுஷை முன்னிலைப்படுத்தி தான் தி கிரே மேன் படத்தை புரமோட் செய்தனர்.
படக்குழு இப்படி தனு{க்கு முக்கியத்துவம் கொடுத்ததால், படத்தில் தனு{க்கு செம்ம வெயிட்டான ரோல் இருக்கும் என ஆவலோடு சென்று படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நடிகர் தனு{க்கு மிகவும் சிறிய கதாபாத்திரம் மட்டுமே படத்தில் கொடுத்துள்ளனர். அவர் வரும் காட்சிகள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிலர் கடுப்பில் இதற்கு தான் இவ்வளவு பில்டப்பா என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்தை இந்தியாவில் பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க வைத்துவிட்டு, அவர் தான் படத்தின் ஹீரோ என்கிற ரேஞ்சுக்கு புரமோட் செய்த படக்குழுவை தனுஷ் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]