இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்வதால் அங்கே அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இலங்கையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்தது.அண்மையில் அதன் உச்சகட்டமாக, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றினர். தொடர்ந்து அங்கேயே தங்கி உள்ளனர்.…
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக,…
தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல்…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமையான திருக்கோவில் பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும்.…
பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். பதவியேற்றபின் வரும் ஜூலை 17ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடைபெறுகிறது.அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், எதிர்க்கட்சி…
தமிழக கவர்னர் வரம்பு மீறி அடாவடியாக செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ….காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா குறித்து பல்கலைக் கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான…
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்டால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம்…
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே ராமர் பாலம் ராமாயணம் காலத்தில் கட்டப்பட்டது என்று வரலாற்று…
விழுப்புரம் அருகே பாஸ்தா சாப்பிட்ட பெண் திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலியானார். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் ஷவர்மா கடைகளில் கடும் சோதனைகள் நடத்தபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில்விழுப்புரத்தை…
“திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும்” என, டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.திருச்சி திருவெறும்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது“வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான்…