ஆவின் வாயிலாக தினந்தோறும் 49 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது 3 தரங்களாக பிரிக்கப்பட்டு 3 நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் 3 முறை பால் விலை குறைக்கப்பட்டது. அதே…
சிந்தனைத்துளிகள் • ஒரு பலசாலி என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமேயாதும் சாத்தியமே உன் மனதில் திடம் இருந்தால்அதை நீ செய்ய உன்னுள் ஒரு துணிவு வந்தால்! • எதை கண்டும் அச்சம் கொள்ள தேவை இல்லைஉன் மனசாட்சியை தவிர.உன்னை முற்றிலுமாக புரிந்து…
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.பொருள் (மு.வ):அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
சூர்யா கதாநாயகனாக நடிக்கும்42 ஆவது படத்தின் தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றதுபாலா இயக்கும் வணங்கான் படத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டதுஇப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுசிறுத்தைசிவா இயக்கும் படத்தின்…
நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என்று நடிகர் கார்த்திக் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. பருத்திவீரன், கொம்பன் வரிசையில் அடுத்த ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக். முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து…
திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம் திருச்சி – கல்லணை சாலை திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பல ஆண்டுகள் கிடப்பில்…
செப்டம்பர் 3ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தென் மண்டல கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்கிறார்.மத்திய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்காக, மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு குழுவும் கூடி ஆலோசிப்பது…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கையை தற்போதைய ஆட்சியாளர்களே கசிய விட்டார்களாமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்விஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2018-ல் ஜெயலலிதாவின் அரசுதான்…
இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் அறிக்கையில் தகவல்.இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்து வருவதாக மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிக்கையில் தகவல்அதில் சர்வதேச பொருளாதார போக்கில் நெருக்கடி காணப்பட்டு வரும் நிலையிலும் இந்தியாவின் வளர்ச்சி நடப்பு…
கோத்தபய ராஜபக்சே என்னிடம் கூட சொல்லாமல் நாட்டியை விட்டு ஒடிவிட்டார் என ராஜபக்சே வருத்தம்.இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அந்நாட்டிலிருந்து தப்பி செல்ல இருந்ததை தன்னிடம் கூட தெரிவிக்கவில்லை என மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கோத்தபய…