• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முதல் முறையாக உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பு

தமைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறும் நிலையில் அவரது அமர்வின் விசாரணை நேரலையாக ஒளிபரப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக இன்று ஒளிபரப்பப்பட உள்ளது. www.webcast.gov.in/events/MTc5Mg என்கிற இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. உச்சநீதிமன்ற…

செப்டம்பரில் வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்

4கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் வரும் செப்டம்பர் மாதம் வாரம் ஒரு தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது..தமிழகத்தில் நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கொரானா தொற்று…

அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5ஜி சேவை..

இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை சென்றடையும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் மலிவு…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இன்று ஓய்வு

உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியான என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, ஓய்வு…

சிறந்த நியாய விலை கடைகளுக்கு பரிசு தொகை..

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ரேஷன் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்க தக்க வகையிலும்…

செப். 7-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

நீட்தேர்வு முடிவுகள் வரும் செப்.7ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஆகஸ்டு 30-ம் தேதிக்குள்…

கஞ்சா விற்ற வாலிபர் கைது!

வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுவையில் கஞ்சா விற்போர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும், கஞ்சாவை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. புதுவை நகர பகுதியில் கஞ்சா விற்பனை குறைந்து விட்ட…

செப்.1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு..,

செப் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் செப்.1 முதல் சுங்ககட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி திருச்சி.சமயபுரம்.திருப்பராயத்துறை,கரூர், மணவாசி .தஞ்சை வாழவந்தான் கோட்டை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. கார்,வேன்.ஜீப்களுக்கு ரூ5 வரையும்,…

நான் பாஜகவிலிருந்து விலகப்போவதில்லை-குஷ்பு!

நான் மோடிஜியை நம்புகிறேன் பாஜகவிலிருந்து விலப்போவதில்லை என குஷ்பு விளக்கம்.நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு “நான் பாஜகவிலிருந்து விலகப்போவதில்லை என்று விளக்கமளித்துள்ளார். பில்கிஸ் பானோ பலாத்கார குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது.”மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் “என்று குஷ்பு கருத்துதெரிவித்திருந்தார்.…

நடிகர் ரஜினிகாந்த் மீது கொலை வழக்கு ?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாக பேசி திசை திருப்பிய நடிகர் ரஜினிகாந்த் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ் மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வது தொடர்பாக, துப்பாக்கிச் சூட்டில்…