• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆகாசா ஏர் விமானம்.. பயணிகளின் தகவல்கள் கசிவு..!!

ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் பயணிகளின் தனிப்பட்டதகவல்கள் கசிவுவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தனது செயல்பாட்டைத் தொடங்கியது. ஆகாசா ஏர் நேற்று, தரவு மீறல் காரணமாக, அங்கீகரிக்கப்படாத நபர்கள் பயனர் தகவல்களை…

மீண்டும் லைம்லைட்டில் ஓ.பி.எஸ்…இ.பி.எஸ்-க்கு கலக்கம்.. தி.மு.கவுக்கு குழப்பம்..

சில மாதங்களாக அதிமுகவில் ஏதாவது ஒரு சலசலப்பு இருந்துக்கொண்டே தான் வருகிறது. அதிலும் ரத்தமும் சதையுமாக இருந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே பதவி மோதல்கள் ஏற்பட்டது. தற்போது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக இபிஎஸ் நடத்திய பொதுக்கூட்டம் செல்லாது, இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளரும்…

கள்ளக்குறச்சி மாணவி மரண வழக்கு .. விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் இறுதி அறிக்கையை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் ,பள்ளி கலவரம் தொடர்பாக 202 பேர்…

ஓ.பி.எஸ்க்கு ராமராஜன் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவு…

ஓ.பி.எஸ்க்கு பிரபல நடிகர்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்க்கு பிரபல நடிகர் தியாகு, மற்றும் முன்னாள் அ.தி.மு.க எம்.பி.யான ராமராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் ,இயக்குனருமான கே.பாக்யராஜ்,…

தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும்-அமைச்சர் பிடிஆர் பேச்சு…

தமிழ்நாடு நிதிபற்றாக்குறை இல்லாத மாநிலமாக விரைவில் மாறும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 7-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக…

நம்முடைய கடவுள்களும் தமிழைத் தான் விரும்புவார்கள்.. எ.வே.வேலு பேச்சு!!

கோயில்களில் நம்முடைய கடவுள்களும் தமிழைத் தான் விரும்புவார்கள் என்று அமைச்சர் எ.வே.வேலு பேச்சு. சென்னை துறைமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. 3 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்தை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் சேகர்…

பணவீக்கதால் மந்தநிலை ஏற்படும் – முகேஷ் அம்பானி

இந்தியாவில் பணவீக்கத்தால் மந்தநிலை ஏற்படும் என ரிலைன்ஸ் அம்பானி பேச்சுபணவீக்கம் காரணமாக உலகளாவிய மந்தநிலை ஏற்படலாம் என ரிலைன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ்அம்பானி கூறியுள்ளார். ரிலையன்சின் 45 வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் ” நடப்பு நிதியாண்டில் நாட்டின் அதிக வரி…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குவிந்த திருமண ஜோடிகள்

சுபமுகூர்த்த நாள் முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் திருமணஜோடிகள் வருகை அதிகரிப்பு. உலக பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கம். அதிலும் விஷேச தினங்களில் வெளிநாட்டு, வெளிமாநில பக்தர்கள் வருகை கூடுதலாக காணப்படும். மேலும் திருமணம்…

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை .. 4 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவு…

சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை விசாரணையின் போது அடித்து…

பாகிஸ்தானில் கனமழை.. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது…

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஜூலை மாத…