• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

ஸ்வீட் சோமாஸ்: தேவையான பொருட்கள்ரவை – அரைக்கிலோ, மைதா – அரைக்கிலோ பூரணம் செய்ய:நிலக்கடலை – 100 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், வெல்லம் – கால்கிலோ ஏலக்காய் – 5 (பொடி செய்தது)எண்ணெய் – அரை லிட்டர் செய்முறை:நிலக்கடலையை…

பொது அறிவு வினா விடைகள்

1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவதுஅக்டோபர் 3-ம் தேதி2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் யார்?பாரதியார்3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது?சிலப்பதிகாரம்4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் யார்?பாரதிதாசனார்5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் யார்?ராமலிங்க அடிகள்6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க?இடப்பெயர்7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க?சினைப்பெயர்8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க?தொழிற்பெயர்9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை…

ஓ.பி.எஸ் புலியா? பூனையா ? என்பது விரைவில் தெரியும் – ஆர்.பி. உதயகுமார்

ஓபிஎஸ் புலியா? பூனையா? என்பது விரைவில் தெரிந்துவிடும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்அதிமுக தலைமை பதவிக்கு ஆசையில்லை என ஓபிஎஸ் சொல்வதெல்லாம் அரசியல் நாடகம்தான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திருவிழாவில் மிட்டாய் ஆசைகாட்சி குழந்தைகளை அழைத்துச்செல்வதுபோல் அதிமுக…

ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது .விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடி அரசை கண்டித்தும், ஏழை எளிய மக்களை பாதிக்கும் 2022 மின்சாரத்…

நாளை விநாயகர் சதுர்த்தி.. பூஜை செய்ய உகந்த நேரம் இதுதான்..!

விநாயகர் அவதரித்த ஆவணி 15-ம் நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளை (ஆக.31ம் தேதி) வருகிறது.பொதுவாக எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டு தான் தொடங்க வேண்டும்…

சசிகலா, சி.விஜயபாஸ்கரை விசாரிக்க பரிந்துரை!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா, சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக…

டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!!

டெல்லி சட்டசபையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.பா.ஜ.க.வின் ஆபரேஷன் தாமரை முயற்சி டெல்லியில் ஆபரேஷன் சேறு என மாறியுள்ளது என்பதை பொதுமக்கள் மத்தியில் நிரூபிக்கும் வகையில், சட்டசபையில் நம்பிக்கைத்…

அதிகரிக்கும் தங்கத்தின் விலை…

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,790-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.அதன்படி, சென்னையில், 22…

நிலவுக்கு அனுப்ப இருந்த ஆர்ட்டிமிஸ் விண்கலம் நிறுத்தம்!

நிலவுக்கு ஆர்ட்டிமிஸ் விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை நாசா கடைசி நேரத்தில் நிறுத்தியது.1969ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியது. ஐந்த திட்டம் ‘அப்பல்லோ’ என்றழைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி ஆர்ட்டிமிஸ் திட்டம் தொடங்கப்பட்டது.…

காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை- இ.பி.எஸ் குற்றச்சாட்டு…

தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிழவுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…பொதுமக்கள் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு அறிக்கையில், “நரிக்கு நாட்டாமை கொடுத்தால், கிடைக்கு இரண்டாடு கேட்குமாம்” என்ற…