ஹிமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்திய அரசுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனமான அலையன்ஸ் ஏர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 6 முதல் டெல்லி-சிம்லா வழித்தடத்தில் விமானச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த விமானம் டெல்லியில் இருந்து காலை…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படல் “ஜெயிலர்”. படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்…
நற்றிணைப் பாடல் 32:‘மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவிஅம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்வருந்தினன்’ என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, 5அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்குஅரிய- வாழி, தோழி!- பெரியோர்நாடி…
மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் ?காப்பர் சல்பேட் ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை ?காந்தப்பிரிப்பு முறை துரு என்பதன் வேதிப் பெயர் ?இரும்பு ஆக்ஸைடு ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது ?அதன் எடை. திரவங்களின் கன…
சிந்தனைத்துளிகள் • உன் மீது நம்பிக்கையற்றவர்களிடம் மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டுநம்பிக்கை வைப்பவர்களிடம் நண்பனாக வாழ்ந்துவிட்டாலே போதும்…! • ஆயிரம் உறவுகள் தர முடியாத தைரியத்தை…ஒரு அவமானம் தந்து விடுகிறதே…! • வழிகள் இல்லாமல் பாதைகள் பிறக்காது…வலிகள் இல்லாமல் வாழ்க்கை சிறக்காது…! • வெற்றி…
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை. பொருள் (மு.வ): ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முதுமை காரணமாக…
புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்வரின் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் எல்முருகன் திமுக அரசை விமர்சித்துள்ளார்மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய கல்விக்கொளகையில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய…
பீகார் முதல்வர் நிதிஷ் உடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு . பீகார் சென்றுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் , அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். தொடர்ந்து மதிய உணவு அருந்திய இருவரும் மத்திய ,மாநில அரசியல் நிலவரம்…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தொண்டர் ஒருவர் போன் கால் மூலம் கலாய்த்தப்படி மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி வந்ததையடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போன் காலில் மிரட்டல் விடுத்த நபர் ஓபிஎஸ்-ன் ஆதரவாளரான சரவண பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.