• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 18 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடித்ததில் மதகுரு உள்ளிட்ட 18 பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த…

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு மாற்றப்பட்ட பாரதிராஜா… 2 நாட்களில் வீடு திரும்ப வாய்ப்பு!!

இயக்குனர் பாரதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனராகவும், தற்போது நடிகராகவும் வலம் வருபவர் பாரதிராஜா(81) . இவர் கடந்த 24ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதன்…

செப்.4 ல் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வரும் 4-ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009…

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லோகி ராஜன் தலைமை தாங்கினார் .துணைத்தலைவர் வரதராஜன் மற்றும் ஆணையாளர்கள் ரவிச்சந்திரன், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 19…

கோடநாடு வழக்கு… புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக என காவல்துறை தரப்பு!!

கோடநாடு வழக்கில் பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன என காவல்துறை தரப்பில் விளக்கம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள், புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன என்று காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

ஆகஸ்ட் மாதத்தில் 110 ஆண்டுகளில் இல்லாத பெருமழை

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல்ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத மழையை பெருமழையை தமிழகம் இந்த ஆண்டு கண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கான சராசரி…

கேரளா புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா புறப்பட்டு சென்றார்.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் அடங்கிய தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. தென்மண்டல கூட்டத்தில் மாநிலங்கள் இடையேயான எல்லையோர பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு…

நவம்பர் 15ம் தேதிக்குள் மருத்துவதுறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் 15ம் தேதிக்குள் நிரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள்…

இன்று பூமியை நோக்கி வரும் எரிகல்… ஆபத்து ஏற்படுமா?

பூமியை நோக்கி வேகமாக வரும் எரிகல்லால் ஆபத்து ஏற்படுமா ? என்றகேள்விக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்துள்ளனர்.பூமியை நோக்கி அவ்வப்போது எரிகற்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அவை சிறியதாக இருக்கும் பட்சத்தில் பூமியல் மோதுவதற்கு முன்பாகவே அவை சாம்பலாகிவிடும். ஆனால் சில…

சுப்ரீம் கோர்டில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் -புகழேந்தி பேட்டி

சுப்ரீம் கோர்டில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி தீர்ப்புகுறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது..:- நீதிபதிகளின் தீர்ப்பை தலை வணங்குகிறோம், ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள 126 பக்கமுள்ள இந்த தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள்…