• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஆம்னி பேருந்து கவிழ்ந்து 16 பேர் காயம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அதிகாலை ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்து – இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்கள் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி அருகே அதிகாலை…

வில்லாபுரம் சங்கமம் திருக்கோவிலில் 108 சங்கு அபிஷேகம்..,

கார்த்திகை மாதம் திங்கட்கிழமை அன்று சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார சங்க அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று கார்த்திகை மாத கடைசி ஐந்தாவது சோமவாரம் வந்ததை ஒட்டி 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு சங்குகளில் நாணயம் மற்றும் தீர்த்தம் வைத்து யாகசாலையில்…

இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா..,

ஆர் எஸ் மாத்தூரில் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா. அமைச்சர் சாசி சிவசங்கர் திறந்து வைத்தார். குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், ஆர்.எஸ்.மாத்தூர் ஊராட்சியில்,பொருளாதாரத்தில் மகளிர் தங்களை உயர்த்திக் கொள்ளவும், சுயதொழில் மூலம் முன்னேறவும் வழிவகை செய்யும்…

முதலமைச்சர் கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம்..,

நேர்மையற்றவர்கள் கொடுக்கும் வாக்குறுதி என்றுமே தமிழனை உயர்த்தாது, அது தாழ்த்தும் என்று திமுக முதலமைச்சர் கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். பழனியில் பாஜக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த…

அதிமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..,

அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளம்- கல்லங்குறிச்சி சாலையில், மாவட்ட அதிமுக சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.…

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு விழா..,

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழப்பழுவூரில் இயங்கி வரும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் சமூக சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கிழக்கு மற்றும் மேற்கு சீனிவாசபுரம் கிராமங்களின் பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று தலா ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…

விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் பிரபு பேட்டி..,

தேனி மாவட்டத்தில் தனியார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து. அவர் கூறியதாவது: படையப்பா இன்று மட்டுமல்ல இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடுவார்கள். அப்பா…

எழுது பொருள்கள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் வழங்கல்..,

அரியலூர் ஒன்றியம் , லிங்கத்தடிமேடு, வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவி பெறும் கே.ஆர்.வி நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் அரியலூர் மாவட்ட பிரம்மஸ்ரீ விஸ்வகர்மா ஐந்தொழில் தொழிலாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் மாநிலத்…

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி ப.உ.செம்மல்..,

அரியலூர். இதுக்குறித்து,உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அவர் தெரிவித்துள்ளதாவது,நேர்மையாகச் செயல்பட்டதால் நீதிபதி ப.உ.செம்மல் பழிவாங்கப்பட்டிருக்கிறார்.  நீதிபதி ப.உ.செம்மல் போக்சோ மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் சிறப்பு நீதிபதியாகச் செயல்பட்டவர். மேலும்,…

மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் முப்புலி மாடசாமி கோவில் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார்.சேத்தூர் பேரூர் கழக செயலாளர் அய்யனப்பன், செட்டியார்பட்டி…