ராகுல்காந்தியின் பாதயாத்திரை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்ரா”(பாரதமே ஒன்றிணைவோம் ) நடைபயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ராகுல்காந்தி 3570கிமீ தூரத்தை தனது நடைபயணம்…
ராகுல்காந்தி இன்று மாலை கன்னியாகுமரியிலிருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில் காந்தி மண்டபத்தில் ராகுல் உடன் ஸ்டாலின் தியானம் செய்தார்.இன்னும் சற்று நேரத்தில் ராகுல் கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை துவங்க உள்ளார். அவரது நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். குமரியில்…
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் மின்சாரவாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.மின்சார வாகனங்களுக்கு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் முதற்கட்டமாக மாநகராட்சி , நகராட்சியில்…
ஒட்டன்சத்திரத்தில் அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் பேருந்து தீபிடித்தது.மாணவர் ஒருவர் பலி என தகவல்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கரவாகனம் மோதியதில் அரப்பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது இருசக்கர வாகனம்…
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை கேரளாவிலும், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களுக்கு தமிழக அரசு…
அதிமுக பொதுக்குழு விவகாரம் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிமுக சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் மனு தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக இது தொடர்பான வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற…
கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.ஆசியகோப்பை கிரிக்கெட்போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்தியவீரர் என்ற சாதனையை ரோகித்சர்மா படைந்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஆசியகோப்பை போட்டியில் ரோகித் சர்மா 72 ரன்கள்…
10 திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிவருகின்றனர் என அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது…
அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதற்கட்டமாக 15 மாவட்ட அரசு பள்ளிகளில் 292…
தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி தாலுகா கன்னியப்ப பிள்ளை பட்டியில் உள்ள குலாலர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சூளை கருப்பசாமி மற்றும் அருள்மிகு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஊர் முழுவதும் வண்ண விளக்குகளால் மின்னியது.இதனையடுத்து இரண்டு…