சிந்தனைத்துளிகள் • நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை! • அடுத்தவர் பின் நின்று புறம் பேசாதே, அறிந்து கொள் உன் பின்னாலும் ஒருவர் இருக்கிறார் என்று… • கண்களை மட்டும்…
ராணி எலிசபெத்துடனான தனது நினைவுகளை நடிகர் கமல் பகிர்ந்துள்ளார். மறைந்த பிரட்டன் ராணி எலிசபெத் உடனான தனது நினைவுகளை நடிகர் கமல் டிவிட்டில் வெளியிட்டுள்ளார். “25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.…
பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக பதவியேற்றார். அவர், புனித ஜேம்ஸ் அரண்மனையில்…
அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல ஓபிஎஸ் தரப்புக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்த நிலையில், நீதிபதிகள்…
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள், ஒரு சில தனியார் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET – UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.இந்த நிலையில், CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம்…
தெலுங்கானாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கூட்டு அதிரடி படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில் தெலுங்கானா மாநிலம் குர்னபள்ளி -…
சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்பண்டாரி வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட உள்ளது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரி கடத்தல், மற்றும் அந்நியச்செலவாணி மோசடி சட்டதீர்ப்பாய தலைவராக…
பாரசிட்டமால் மருந்தை அடிக்கடியோ அல்லது அதிகமாகவோ எடுத்துக்கொண்டால் ஆபத்து என்கிறது ஆய்வு முடிவு. காய்ச்சல் ,சளி , என்றாலே குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது பாரசிட்டமால் மருந்துதான். ஆனால் இதை அதிகம் அல்லது அடிக்கடி உட்கொள்வது குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் என்கிறது ஆய்வு…
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கா லென் பொருள் (மு.வ): பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4735க்கு…