






நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சை தவிர்க்க வேண்டும்-சீனிவாசன் பேட்டி..,
விருதுநகரில் மஹா சிவ ராத்திரி விழா..,
வேன் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உள்பட மூன்று பேர் பலி..,
ஒரு மணி நேரமாக ஊர்ந்து சென்ற டிடிவி தினகரன் வாகனம்.,
நீங்கள் செய்த தவறுக்காக பலியை சுமந்தவர்கள் நாங்கள்-மாணிக்கம் தாகூர் பேச்சு..,
சிவகாசியில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,, காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட பாஜக…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்வெம்பக்கோட்டை ஒன்றியம் பி. திருவேங்கடபுரம் ஊராட்சியை சேர்ந்தது பழையாபுரம் கிராமம். இக்கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்ததால் அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை…
கோவையில் உள்ள தனியார் ஜெம் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்தியா – இஸ்ரோ விஞ்ஞானி சிவதானப்பில்லை செய்தியாளர்களிடம் கூறியதாவது பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்போது ‘சூப்பர் பிரம்மோஸ்’ ஏவுகணையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். தற்போது ஒலியின் வேகத்தைப்…
தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு இன்னும் அதிகப்படியான அறிவிப்புகள் இருந்திருக்க வேண்டும் என தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நதிநீர் இணைப்பு…
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி இன்று சிவகாசி காவல் நிலையம் முன்பாக உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சிவகாசி மாநகர திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர் காளிராஜன்…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சிட்டா நல்லி அஞ்சல் பிலிக்காட்டைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ராமமூர்த்தி (வயது 32). லாரி டிரைவர். அதேபோல் தர்மபுரி மாவட்டம் சிட்டா நல்லி சேர்ந்த ராம்ஜி மகன் முரளி (30) லாரி டிரைவர்.இருவரும் ஓசூரிலிருந்து சிவகாசிக்கு ஒரே…
நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி “மக்கள் கருத்துஎங்கள் வாக்குறுதி” என்ற முழக்கத்தோடு பாஜக 2026 தேர்தல் வாக்குறுதி கருத்து சேகரிப்பு வாகன சேவை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி பூவம் மாரியம்மன் கோவில் திடலில்…
விஜய் சினிமா அரசியல் தமிழகத்தில் ஈடுபடாது அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் திமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் ஐ.பெரியசாமி…
பேரறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது ஆண்டு நினைவு தினத்தில் சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர், தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர்,…
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணிதிண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மணிக்கூண்டில் இருந்து அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட…