




வள்ளலார் அமுதசுரபி அறக்கட்டளை சார்பாக அன்னதானம்…,
இரும்பாடி கிராமத்தில் பாலமுருகன் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா..,
ஆர் சி நடுநிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா..,
ஐ. பெரியசாமிக்கு கிராம மக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு
சசிகலா நாகராஜனுக்கு உலகளாவிய வணிக முன்னணித் திறனுக்கான கௌரவ டாக்டர் பட்டம்..,
மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவுக்கு ரூபாய் 48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா சுகாதாரத் துறை அமைச்சர் மா . சுப்ரமணியன் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்ற நிலையில் போட்டியிட்ட 77 பேரில் 75 டெபாசிட் இழந்துள்ளனர்ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து…
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கேழ்வரகு இட்லி: கேழ்வரகு இட்லி செய்ய தேவையான பொருட்கள்: கேழ்வரகு – ஒரு கப், இட்லி அரிசி – அரை கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு –…
நற்றிணைப் பாடல் 126: பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்கருங் களி ஈந்தின் வெண் புறக் களரிஇடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கிதுனைதரும் வம்பலர்க் காணாது அச் சினம்பனைக் கான்று ஆறும்…
தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. பணநாயக முறையில்தான் நடைபெற்றது ஜி. கே. வாசன் பேட்டிகும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், “ஈரோடு தேர்தல் முடிவு வந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் குறித்து தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்த தேர்தல்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டிஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்..…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுமட்டுமே பெற்ற வேட்பாளர்கள், ஒரு ஓட்டுகூட வாங்காத வேட்பாளர்கள் என வாக்கு எண்ணிக்கை தெரிய வந்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.…
சிந்தனைத்துளிகள் வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்…திடீரென மழைச் சாரலும்…
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. பொருள் (மு.வ): கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.