• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 2, 2023
  1. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்?
    42
  2. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல்?
    அபிதான கோசம்
  3. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?
    5
  4. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?
    எதுகை
  5. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது?
    அந்தாதி
  6. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
    கவிமணி
  7. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
    உருவகம்
  8. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்?
    அழ. வள்ளியப்பா
  9. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
    கவிமணி
  10. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்?
    அடுக்குத் தொடர்