கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர்.கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற…
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சன் டிவிக்கு இணையான போட்டியாக நீண்ட பயணத்தைக் கொண்டது ராஜ் தொலைக்காட்சி. க்ளாசிக் காலங்களை நினைவு படுத்தும் ஒரு சேனல் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது ராஜ் டிவி தான். பல முக்கியமான தமிழ் கிளாசிக்…
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் தடபுடலாக கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, ஷாலினி அஜித், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். மிகவும் ப்ரைவசியாக நடந் இந்த பிரமாண்டமாக…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடிக்கடி, சர்ச்சைகள் உருவாகி வரும் நிலையில், தற்போது, மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பிரக்யாராஜில் வசிக்கும் ஒரு இஸ்லாமியப் பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டிருந்த…
நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.நேபாள நாட்டில் பக்மதி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் இந்தியர் ஆவார்.…
இந்தியாவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி சேவை விநியோகம் தொடங்குகின்றது. இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள மாநகரங்களில் 5 ஜி சேவை கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு…
தொல்பொருள் ஆராச்சியாளர்கள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் மற்றும் அவர்களின் நாகரிகங்கள் பற்றி கண்டுபிடித்து வரும் நிலையில் தற்போது 2600 ஆண்டுகள் பழமையான பாலிலிருந்து தயாரிக்கக் கூடிய “சீஸ்”-ஐ கண்டுபிடித்துள்ளனர்.எகிப்தில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சியில், சுமார் கிமு 688…
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் உள்ளார் சவுக்கு சங்கர். கடந்த ஜூலை 22-ம்…
தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் ராஜபக்சே ஆட்சி நடைபெற்று வருவதாகவும் திமுகவிற்கு முடிவு காலம் நெருங்கி விட்டதாகவும் விருதுநகர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி…