உலகின் மிகச் சிறிய நாடு எது?ரோம் நாய்களே இல்லாத நாடு எது?சிங்கப்பூர் உலகின் மிகச் சிறிய சந்து எது?புனிதஜான் சந்து பிறப்பு முதல் இறப்பு வரை தூங்காத பிராணி எது?எறும்பு வயிற்றில் பற்கள் உள்ள உயிரினம் எது?நண்டு நீண்ட ஆயுள் கொண்ட…
தமிழில் ஹீரோ ,தெலுங்கில் வில்லன் கேரக்டருக்கு நடிகர் விஜய் ஓகே சொல்லவிட்டார் என இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் என்றால் அதேபோல தெலுங்கில் மகேஷ்பாபு சூப்பர்ஸ்டார். இந்நிலையில் விஜய்க்கு மகேஷ்பாபுவை வில்லனாக்கும் புதிய திரைக்கதையுடன் விஜய்யை சந்தித்ததாக…
தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நடிகை ரம்பா. இவர் திரைப்படங்களுக்காக முதலில் அம்ரிதா எனவும் பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக் கொண்டார். ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி…
காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய குலாம் நபி ஆசாத், “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். ஜம்முவில், குலாம் நபி ஆசாத் தனது புதிய ஜனநாயக ஆசாத் கட்சியின் கொடியையும் வெளியிட்டார். கடுகு நிறம் (Mustard…
சாமுண்டா தேவி மகிஷாசுரனை வதம் செய்த வெற்றியை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனின் மரணத்திற்குப் பிறகு, மைசூர் என்ற பெயரைப் பெற்ற தாகவும் வரலாறுகள் கூறுகின்றன.மேலும் இந்த 10ம் நாள் தசரா கொண்டாட்டங்களின் போது பல கலாச்சார நிகழ்வுகள்…
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை,…
மதுரை குமர காண சபா டிரஸ்ட் சார்பாக விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.மதுரையில் குமர காண சபா டிரஸ்ட் சார்பாக மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் வளாகத்தில் 25 ஆம் ஆண்டு புரட்டாசி மாத இசை நாட்டிய மற்றும்…
நற்றிணைப் பாடல் 50: அறியாமையின், அன்னை! அஞ்சி,குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடைநொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,”கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று” என,”யாணது பசலை” என்றனன்; அதன் எதிர்,”நாண் இலை,…
அன்பையும், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி அக்.2ல் தமிழக முழுவதும் பேரணி திருமாவளவன் அறிக்கை.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ……சங்க காலம் முதல் ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்ற உலகளாவியப் பார்வையோடும், பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து…
சிந்தனைத்துளிகள் • உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்தமிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் – கல்வியே! • ஒரு வேலையை செய்து முடிக்கும் வரைஅது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்! • பணத்தால் வெற்றியை உருவாக்கி விட முடியாது! • உயர்ந்த சிந்தனை…