












நத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற கணவன் மனைவி மீது கார் மோதி இருவரும் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம், துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது நத்தம் கும்பசாலையை சேர்ந்த கணவன் ராஜா(68) மனைவி பெசலி(63) இருவர்…
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. இன்று கன்னியாகுமரிக்குவருகிறார். தமிழ்நாடு ஆளுநர்.ஆர்.என். ரவி, , இன்று (29.10.2025) புதன் கிழமை, மாலை 03:00 மணியளவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலை நினைவிடங்களுக்கு செல்லவுள்ளார்கள்_மேலும் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பேரூராட்சியில் முக்கியமான அரசு அலுவலகங்கள் கடைத்தெருக்கள் உள்ள பகுதிகளில் ஐந்து அரசு மதுபான கடைகள் இருக்கின்றன. அந்த அனைத்து கடைகளையும் ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை…
இந்திய துணை குடியரசுத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா சார்பில் பாராட்டு விழா கோவை பீளமேடு பகுதியில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க மாநில தலைவர் நயினார்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு விவசாயி கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.…
சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் . மதுரை விமான நிலையத்தில் முதல்வரை வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு , மற்றும்…
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச்…
தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு குறித்த படங்கள் மட்டுமே வெளிவந்து வந்த நிலையில், வட மஞ்சுவிரட்டு என்ற புதிய வகை மாடுபிடி வீர விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் சிறப்பம்சமாக, படப்பிடிப்பின் போது காளை முட்டி காயமடைந்து வைரலான கதாநாயகன் அசோக்குமார்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கோபாலகிருஷ்ணன் கிளினிக் என்ற பெயரில் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்தார் ஆரம்ப காலத்தில் 20 ரூபாய்க்கு மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தனர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு பின்பு அவரது…
சென்னை கண்ணகி நகர் எழில் நகரை இணைக்கும் சாலை கோகிலாம்பாள் நகர் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாய் காணப்படுகிறது. இதனை பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தராஜன் ஆய்வு செய்து மழை நீர் வடிகால்வாய் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.…