• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

திருப்பரங்குன்றம் தரிசனத்திற்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம்.,

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பாக பல்வேறு சர்ச்சையில் எழுந்து வந்த நிலையில் காவல்துறை சார்பில் மலை மேல் செல்ல யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி நடந்த திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஜீவஜோதி தலைமையில் அமைதி…

புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த மாநகர காவல் ஆணையாளர்..,

பல்வேறு முடித்து வைக்கப்பட்ட பணிகளை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில் , புதிய காவல் நிலையங்களையும் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிலையில் , மதுரை மாநகர் பகுதிக்குட்பட்ட மாடக்குளம் பகுதியில்…

சர்ஃபாசி சொத்து விற்பனை – 2 நாள் கண்காட்சி..,

கோவையில் இந்தியன் வங்கி நடத்தும் சர்ஃபாசி சொத்து விற்பனை – இரண்டு நாள் கண்காட்சி துவங்கியது. இந்தியன் வங்கியின் கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மண்டலங்கள் இணைந்து நடத்தும் சர்ஃபாசி சொத்து விற்பனை மற்றும் கண்காட்சி கோவை , புரூக்ஃபீல்ட்ஸ் மாலில்…

குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு !

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தனது 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்தது. மற்றும் அதன் ஜவுளி தொழில்நுட்பத் துறையின் 30 ஆண்டுகளைக் கொண்டாடியதுடன், குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தையும் கல்லூரி வளாகத்தில்…

45 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு ..,

திருப்பரங்குன்றம் கோட்டை தெரு , பொதுமக்கள் 20 பேர் கைது செய்யப்பட்டது. மாலை 6 மணி வரை விடுதலையாகததால் பாஜக மாவட்ட தலைவர்கள் சிவலிங்கம்,மாரி செல்வராஜ் உட்பட 60க்கும் மேற்பட்டோர் திருநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியல் செய்த பாஜகவினரிடம்…

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..,

மதுரை JCI மதுரை கிளையின் 65 ஆவது தலைவராக JC.வினோ விஷால் பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் தலைவர் JFM ராஜன்பாபு, தலைமை விருந்தினர் Rtn. R V N கண்ணன், கௌரவ விருந்தினர் மண்டலத் தலைவர் JCI SEN மணிவண்ணன்…

ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில் வருட அபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில் வருட அபிஷேக விழா நடைபெற்றது. மூன்று தெய்வங்களுக்கும் பால் தயிர் வெண்ணெய் மஞ்சள்…

9 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்க பூமி பூஜை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் வகுரணி ஊராட்சி அயோத்திபட்டியில் சுயம்பு ஆஞ்சநேயர் சிலை வளர்ந்த நிலையில் புதிதாக ஒன்பது அடி உயர சிலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும்அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நுண்ணறிவு சர்வதேச மாநாடு..,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வணிக பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவின் சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர்.அப்துல் கலாம் கலையரங்கில், இந்திய செயல்பாட்டு ஆராய்ச்சி சங்கம், பெங்களூரு…

பூரண சந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்..,

திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திருநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களை பாஜக முகூர்த்த…