




விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கல்லமநாயக்கர்பட்டி, அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தலைமை பொறுப்பு மருத்துவர் டாக்டர் சுபாஷினி தலைமையில், டாக்டர்கள் நவீன், சசிகலா, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில், செவிலியர்கள் ஜமுனா, தீபா, முருகேஸ்வரி, சங்கரேஸ்வரி முத்துமாரியம்மாள்,…
பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்துகளில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுவது போல, சென்னை மெட்ரோ ரயிலிலும் சலுகை கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயிலில் தற்போது அதிக பயணிகள் பயணம் செய்து…
கோயமுத்தூரில் மிகவும் பிரபலமான லட்சுமி மில்ஸ் வளாகத்தில் லூலூ மால் மிகவும் வேகமாக கட்டப்பட்டு வரும் நிலையில், அடுத்த சில வாரத்தில் திறக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னைக்கு அடுத்தாக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய நகரமாக…
கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளமைக்கு / காங்கிரசார் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம். மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்.மாணிக்கம் தாகூர் அலுவலகம் முன்பு, ஏராளமான காங்கிரசார் ,…
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங்…
சேலம் மாவட்டத்தில் உள்ள தீம்பார்க்கில் உற்சாகமாக விளையாடிய சிறுவன் வெளியே வந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் ரஞ்சித், உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கிச்சிப்பாளையம் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர்.…
கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதும் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். மாநில நிர்வாகிகள் சுமதி அன்பரசு, தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்து…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா தான்…
இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் உர்பி ஜாவித். இவர் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். எப்போதும் வித்தியாசமான மற்றும் ஆடைகளை அணியும் உர்பி தற்போது வலை போன்ற உடையில் தடுப்பு வைத்தது போன்று ஒரு உடையை…
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது…